-
இலங்கை
30 வருட யுத்தத்தில் இழந்தவற்றை அடைந்துகொள்ளும் சந்தர்ப்பமே இது – வடக்கு ஆளுநர்
30 வருட யுத்தத்தில் இழந்தவற்றையும் கடந்த காலங்களில் அடைந்து கொள்ள முடியாதவற்றை பெற்றுக்கொள்வற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்த வேண்டும் என வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ஸ் தெரிவித்தார். மேலும்…
Read More » -
இலங்கை
ஜனாதிபதியின் கொள்கை பிரகடண உரை: ரணில் கட்சி உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடல்
ஜனாதிபதியின் கொள்கை பிரகடண உரையை சவாலுக்கு உட்படுத்துவது முறையல்லவென ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க, தனது கட்சி உறுப்பினர்களுடன் இன்று…
Read More » -
உலகம்
இந்தோனேசியாவை அச்சுறுத்தும் இயற்கை அனர்த்தம் – 21 பேர் உயிரிழப்பு!
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். ஜகார்த்தாவில் பெய்த கடும் மழையால் மெகாலோபோலிஸின் பெரும் பகுதிகள் நீரில்…
Read More » -
இலங்கை
டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வலியுறுத்தி யாழிலுள்ள ஈ.பி.டி.பி கட்சி அலுவலகத்தின் முன்பாக இன்று காலை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியாவில் காணாமல்…
Read More » -
இலங்கை
முதலாவது அமைச்சரவைக் கூட்டம் கோட்டா தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பம்
2020 ஆண்டு இடம்பெறும் முதலாவது அமைச்சரவை கூட்டம் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறுகிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் அனைவரும்…
Read More » -
இலங்கை
ரயில் பயணிகளுக்கு சலுகை விலையில் காய்கறிகள் – புதிய திட்டம் அறிமுகம்
ரயில் பயணிகளுக்கு சலுகை விலையில் காய்கறிகள் வழங்குவதற்கு அனுமதிக்க நடவடிக்கை எடுக்க ரயில்வே அமைச்சு முடிவு செய்துள்ளது. காய்கறிகளின் விலை நாட்டில் உயர்ந்து வருவதால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு…
Read More » -
விளையாட்டு
ஐ.பி.எல். தொடர் ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு?
2020 ஆம் ஆண்டு பருவ காலத்திற்கான ஐ.பி.எல். போட்டிகள் எதிர்வரும் மார்ச் 29 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகள் இடம்பெற்றுள்ள இந்தத்…
Read More » -
இலங்கை
இன்றுமுதல் அமுலாகும் வகையில் நிதி அமைச்சின் அதிரடி உத்தரவு!
மது உற்பத்திக்கு பயன்படுத்தபடும் வெளிநாடுகளில் இருந்து எத்தனோல் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் அடிப்படையில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில்…
Read More » -
இலங்கை
ஜனாதிபதியின் உரையின் பின்னரே முக்கிய தீர்மானம் மேற்கொள்ளப்படும் – கூட்டமைப்பு
புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது ஜனாதிபதியினால் வெளியிடப்படவுள்ள கொள்கை அறிவிப்பின் அடிப்படையில், தங்களது அடுத்தகட்ட தீர்மானங்களை மேற்கொள்வுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எட்டாவது நாடாளுமன்றத்தின் 4ஆவது கூட்டத்தொடர்…
Read More » -
சுவாரசியம்
இன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் 01.01.2020
ஜனவரி 1 கிரிகோரியன் ஆண்டின் முதல் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 364 (நெட்டாண்டுகளில் 365) நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் கிமு 45 – யூலியன் நாட்காட்டி…
Read More »