-
இலங்கை
எதிர்க்கட்சித் தலைவர் சுமந்திரனா? – மஹிந்த அணி கேள்வி!
இன்று எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் இடையில் எதிர்க்கட்சி தலைவர் மோதல் வந்துள்ளது என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு…
Read More » -
இலங்கை
சூரியனுக்கு அருகாமையில் பயணிக்கும் பூமி – இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை
பூமியானது தற்போதைய நாட்களில் சூரியனுக்கு அருகாமையில் பயணிப்பதாக இலங்கை வானியல் ஆய்வாளர் அனுர சீ பெரேரா தெரிவித்துள்ளார். இதனால், நாடு முழுவதும் மிகவும் வெப்பமான காலநிலை நிலவுமென…
Read More » -
இலங்கை
பரீட்சையின் மீள் திருத்த முடிவுகள் வெளியாகின!
2019 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, விண்ணப்பித்தவர்கள் முடிவுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ…
Read More » -
இலங்கை
பிரிக்க முடியாத நாட்டுக்குள் தீர்வைக் காணவே தமிழ் மக்கள் விரும்புகிறார்கள் – நாடாளுமன்றில் சுமந்திரன்
ஒன்றிணைந்த, பிரிபடாத, பிரிக்க முடியாத நாட்டிற்குள் தீர்வொன்றினை எட்ட தமிழ் மக்கள் இன்னமும் தயாராக இருக்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்…
Read More » -
உலகம்
அமெரிக்க இராணுவத்தை தீவிரவாத இயக்கமாக அறிவித்தது ஈரான்!
மூன்றாம் உலக போர் எப்போது ஆரம்பமாகும் என உலகநாடுகளே அச்சத்தை எதிர்நோக்கியிருக்கின்ற நிலையில், அமெரிக்க இராணுவத்தை தீவிரவாத இயக்கமாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. இதுவரை அமெரிக்காவே பல…
Read More » -
இலங்கை
4 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வைத்தியருக்கு விளக்கமறியல்
அம்பாறையில் பாடசாலை மாணவிகள் நால்வரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான வைத்தியரை விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது. குறித்த சம்பவத்தில் கைதான வைத்தியர்…
Read More » -
தொழில்நுட்பம்
2020 இல் மாற்றங்களுடன் புதிய தோற்றத்தில் ஐபோன்கள் !
சில நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்கள் நவீன கலாச்சாரத்தை உருவாக்கும் கருவியாக மாறி வருகின்றது. இதில் ஆப்பிள் நிறுவனத்தின் படைப்புகள் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றவை, இதன் ஒவ்வொரு…
Read More » -
இலங்கை
இம்முறை ஜெனிவாவில் இலங்கையின் பதிலை பொறுத்தே அடுத்த கட்ட தீர்மானம் – சுமந்திரன்
போர் குற்றங்களில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை ஏற்றுவிட்டு இப்போது அதிலிருந்து விலகி நிற்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.எ.சுமந்திரன்…
Read More » -
இலங்கை
வெள்ளை வான் ஊடகச் சந்திப்பு – சந்தேகநபர்கள் மூவரும் பிணையில் விடுதலை
வெள்ளை வான் ஊடகச் சந்திப்பு தொடர்பாக கைதான சந்தேகநபர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் தலா 5 லட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இந்தச்…
Read More » -
விளையாட்டு
இலங்கை கிரிக்கெட் சபையிடம் 90 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரும் முன்னாள் பயிற்சியாளர்!
ஓப்பந்தகாலம் முடிவடைவதற்கு முன்னரே பதவி நீக்கம் செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரான சந்திக ஹதுருசிங்க, இலங்கை கிரிக்கெட் சபையிடம் சுமார் 90 கோடி…
Read More »