-
உலகம்
விமானத்தை தாக்கி வீழ்த்திய ஈரான் மீது நடவடிக்கை எடுக்க ஐந்து நாடுகள் தீர்மானம்!
உக்ரேனிய விமானத்தை ஈரான் ஏவுகணை மூலம் வீழ்த்திய விவகாரம், தற்போது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 5 நாடுகள் ஒன்றிணைந்துள்ளன. ஈரான் தலைநகர்…
Read More » -
உலகம்
ஹரி – மேகனின் எதிர்காலம் குறித்து பிரதமர் ஜோன்சன் நம்பிக்கை
இளவரசர் ஹரி – மேகன் ஆகியோரின் எதிர்கால வகிபாகம் தொடர்பாக அரச குடும்பம் தீர்மானிக்கும் எனத் தான் நம்பிக்கை கொள்வதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். ஹரி…
Read More » -
இலங்கை
சிங்களவர்களை பாதுகாக்க மூன்றாவது சக்தி ஒன்றின் தேவை ஏற்பட்டுள்ளது – ஞானசார தேரர்
இனவாத செயற்பாடுகளை நாட்டிலிருந்து முழுமையாக இல்லாது செய்ய, அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்…
Read More » -
இலங்கை
‘ஜெனிவா’வில் அரசுக்கு காத்திருக்கிறது ஆபத்து – சந்திரிகா ஆரூடம்
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு சிறுபான்மை இன மக்களைக் கவனத்தில் எடுக்காமல் செயற்பட்டு வருகின்றது. அதேவேளை, சர்வதேசத்துடன் முரண்படும் வகையில் கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றது. எனவே,…
Read More » -
இலங்கை
தனியார் உரையாடல்கள் ஊடகங்களில் கசிந்தமை தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு – சபாநாயகர்
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியான தனியார் தொலைபேசி உரையாடல்களின் பதிவுகள், தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். மேலும் புதிய தொழில்நுட்பம் நாட்டிற்கு…
Read More » -
இலங்கை
பதவியை ராஜினாமாச் செய்வதாக வாசுதேவ அறிவிப்பு?
மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு தேவையான செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் போதுமான நிதியை வழங்காவிடின் தனது பதவியை ராஜினாமாச் செய்வதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டிய பகுதியில்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச குழந்தைகளுக்கு ஆலையடிவேம்பு இந்து மாமன்றத்தினரால் பால்மா பக்கெற்றுக்கள் வழங்கிவைப்பு…..
வடகீழ் பருவக் காற்றுடன் கூடிய பருவ மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கோளாவில்-01, கோளாவில்-02, கோளாவில்-03, நாவற்காடு, அக்கரைப்பற்று7/4, வச்சிக்குடா ஆகிய பிரதேசங்களைச்சேர்ந்த மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு…
Read More » -
இலங்கை
மட்டக்களப்பில் அம்புயூலன்ஸ் வண்டியிலேயே குழந்தையை பிரசுவித்த தாய்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவில் அமைந்துள்ள 1990 சுவசெரிய இலவச அம்புயூலன்ஸ் சேவையின்போது தாய் ஒருவர் அம்புயூலன்வண்டியிலேயே குழந்தையை பிரசவித்த சம்பவம் ஒன்று நேற்று சனிக்கிழமை (11ம் திகதி)…
Read More » -
இலங்கை
தமிழ் அரசியல் தலைமையை என்னிடம் தாருங்கள் – ஆனந்தசங்கரி!
தமிழ் அரசியல் தலைமையை தன்னிடம் வழங்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். கிளிநொச்சியில் தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற…
Read More » -
இலங்கை
திருமண வீட்டுக்கு சென்று குடும்பங்களை உடைப்பது குறித்து பேசிய ரணில்!
திருமண பந்தங்கள் என்பது புதிய பந்தங்களை மற்றும் உறவுகளை இணைக்கச் செய்யப்படும் நிகழ்வுகளில் ஒன்றாகும். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க…
Read More »