-
விளையாட்டு
முதன்மையான கால்பந்து லீக் தொடர்களின் முக்கியமான போட்டிகளின் முடிவுகள்!
உலகில் அதிக இரசிகர்கள் வட்டாரங்களை கொண்டுள்ள கால்பந்து விளையாட்டினை, மேலும் மெரூகூட்டும் விதமாக கால்பந்து துறையில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள், தனித்துவமாக கால்பந்து லீக் தொடர்களை நடத்தி…
Read More » -
இலங்கை
தாய்ப்பால் கொடுப்பதில் உலகிலேயே இலங்கையே முதலிடம்!
தாய்ப்பால் கொடுப்பதில் இலங்கை உலகில் முதல் இடத்தில் உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். தேசிய வைத்தியசாலையில் இன்று (20) இடம்பெற்ற நிகழ்வில்…
Read More » -
இலங்கை
மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுதி என்கின்றார் மஹிந்த!
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற முடியும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஐக்கிய…
Read More » -
இலங்கை
தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்வரை தடைகளைத் தகர்த்து போராடுவோம் – சம்பந்தன்
தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை எமது இனத்தின் போராட்டம் தொடரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன், எத்தனை தடைகள் வந்தாலும்…
Read More » -
இலங்கை
மத்திய வங்கி கொள்ளையர்களையும் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளையும் சிறையிலடையுங்கள் – இம்ரான் எம்.பி
மத்திய வங்கி கொள்ளையர்களையும் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளையும் சிறையிலடையுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். சனிக்கிழமை(18) காலை கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே…
Read More » -
இலங்கை
போர்க்குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆட்சியிலும், உயர் பதவிகளிலும்! – இந்த நாட்டின் மிகப்பெரிய சாபக்கேடு என்கிறார் கூட்டமைப்பு எம்.பி. மாவை
போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் என்று ஐ,நா. மனித உரிமைகள் சபை உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புக்களால் குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான் இன்று ஆட்சியில்…
Read More » -
விளையாட்டு
சிம்பாப்வே அணிக்கு அதன் மண்ணில் அதிர்ச்சி கொடுக்குமா இலங்கை?
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஹராரே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இலங்கை…
Read More » -
உலகம்
ஹரி மற்றும் மேகனின் அரச தலைப்புகள் பறிப்பு – உத்தியோகப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் மகாராணி!
இளவரசர் ஹரி மற்றும் மேகன் இனிமேல் அரச தலைப்புகளை பயன்படுத்த மாட்டார்கள் என மகாராணி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் அரச கடமைகளுக்காக பொது நிதியைப்…
Read More » -
இலங்கை
ஜனாதிபதி கோட்டாவிடம் சலுகைகளை வழங்கக் கோரிய ரணில் – வெளியான முக்கிய தகவல்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கடந்த காலத்தில் பிரதமராக இருந்தபோது வகித்த சலுகைகளை தனக்கு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரியுள்ளதாக உள்வட்டார தகவல்கள்…
Read More » -
இலங்கை
கிழக்கு பல்கலையின் மருத்துவ பீட மாணவன் தற்கொலையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மருத்துவபீட மாணவனான தலவாக்கலை, லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரது சடலம் நேற்றுமுன்தினம் வவுனதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு…
Read More »