-
உலகம்
ஐயையோ திருமணமா?: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்!
பிடிக்காத திருமணத்திற்குப் பயந்து சாமியாராகிப் போனவர்களை நாம் நிஜ வாழ்விலும் கதைகளிலும் சினிமாக்களிலும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சீனாவில் விநோத பயம் ஆட்கொள்ள, திருமணத்தை வெறுத்து சிறையே பரவாயில்லை…
Read More » -
இலங்கை
ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு….
தரமான ஒரு கிலோ கிராம் நெல்லை 50 ரூபாய் என்ற உத்தரவாத விலையில் கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைய நெல்லை கொள்வனவு…
Read More » -
இலங்கை
தேர்தலின் பின்னர் தமிழ், முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்களும் சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வுப் பேச்சுக்களும் அதிகமாக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய…
Read More » -
ஆலையடிவேம்பு
வேட்டையன் முழு நீள திரைப்படம் அக்கரைப்பற்று அர்ச்சனா திரையரங்கத்தில் சினிமா ரசிகர்களுக்கு ஒரு விருந்து…..
எமது இலங்கையின் சினிமா துறையின் முதலாவது படைப்பான கோமாளி கிங்ஸ் முழு நீள திரைப்படத்தை அடுத்து இரண்டாவது படைப்பான வேட்டையன் முழு நீள திரைப்படம் நாடளாவிய ரீதியில்…
Read More » -
இலங்கை
தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து துண்டுபிரசுரங்கள் விநியோகம்
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு துண்டுப்பிரசுரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. குறித்த துண்டு பிரசுரங்கள் மட்டக்களப்பு பேருந்து நிலையத்திற்கு மேல் உள்ள மட்டு. ஊடக…
Read More » -
இலங்கை
அரசாங்கத்தின் முக்கிய குழுவின் தலைவராக சுமந்திரன்? – வெளியான தகவல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை நியமிப்பதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சபாநாயகர்…
Read More » -
இலங்கை
ஒரு கிலோகிராம் நெல்லை 50 ரூபாயிற்கு கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி!
பெரும்போகத்தில் ஒரு கிலோகிராம் நெல்லை 50 ரூபாயிற்கு கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சர் சமல் ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கமைய அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.…
Read More » -
வாழ்வியல்
எலுமிச்சை தோல் வேகவைத்த நீரிலில் இவ்வளவு நன்மைகளா?
எலுமிச்சை நமது அன்றாட சமயலில் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். இதில் ஏராளமான விட்டமின் சி இருக்கிறது. மேலும் ஊட்டச் சத்துகள் உள்ளது. ஒரு கப் எலுமிச்சை சாறில்…
Read More » -
இலங்கை
இனியபாரதியின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு!
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இனியபாரதியின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் அக்கரைப்பற்று மேலதிக நீதவான் பி. சிவகுமார் முன்னிலையில் நேற்று(வியாழக்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது எதிர்வரும்…
Read More » -
இலங்கை
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளைப் பயன்படுத்தியே உக்ரைன் விமானம் வீழ்த்தப்பட்டது: ஈரான்
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளைப் பயன்படுத்தியே உக்ரைன் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி…
Read More »