-
இலங்கை
பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது அரசாங்கம்!
தொழில் கோரும் பட்டதாரிகளின் தொழில் வாய்ப்புக்கான வயது எல்லையை 45ஆக அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தொழில் கோரும் பட்டதாரிகளுக்கு அரசாங்கத்தின் தொழில் வழங்கும் வேலைத்திட்டமொன்று சமீபத்தில்…
Read More » -
ஆலையடிவேம்பு
பிறந்த தினத்தினை முன்னிட்டு ஐம்பது ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் பனங்காடு அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைப்பு….
புலம்பெயர் உறவான அபிவர்ஷா அருளீஸ்வரன் அவரது பிறந்த தினத்தினை முன்னிட்டு ஐம்பது ஆயிரம் ரூபாய் பெறுமதியான (கற்றல் உபகரணங்கள் + உணவுப்பொருட்கள்) இன்று (2020.02.09) ஆம் திகதி…
Read More » -
விளையாட்டு
சச்சித்ர சேனநாயக்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான சச்சித்ர சேனநாயக்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2012ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி இலங்கை…
Read More » -
இலங்கை
நாடாளுமன்றைக் கலைக்க 2/3 பெரும்பான்மை அவசியம் என்பதை அரசாங்கம் மறக்க கூடாது- சஜித்
உரிய காலத்திற்கு முன்னர் நாடாளுமன்றைக் கலைக்க வேண்டுமெனின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்பதை அரசாங்கம் மறந்து விடக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.…
Read More » -
உலகம்
அமெரிக்காவின் இராணுவ பலத்தையும் வர்த்தகத்தையும் குறிவைக்கிறது சீனா- பொம்பியோ எச்சரிக்கை!
அமெரிக்காவை வர்த்தக ரீதியாகச் சுரண்டுவதற்கான கொள்கைகளை சீனா பின்பற்றுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ குற்றஞ்சாட்டியுள்ளார். வொஷிங்டனில் தேசிய ஆளுநர்கள் சங்க மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய…
Read More » -
இலங்கை
தமிழர்களின் போராட்ட வரலாற்றை அழிந்தவர்கள் இன்று அம்பாரை மாவட்ட மக்களின் அடையாளத்தை அழிப்பதற்கும் முயற்சி செய்கின்றனர்
வி.சுகிர்தகுமார் தமிழர்களின் போராட்ட வரலாற்றை அழிந்தவர்கள் இன்று அம்பாரை மாவட்ட மக்களின் அடையாளத்தை அழிப்பதற்கும் முயற்சி செய்கின்றனர் என அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்…
Read More » -
ஆலையடிவேம்பு
கோளாவில் விநாயகர் மகாவித்தியாலய திறானய்வு இல்ல விளையாட்டுப்போட்டி- 381 புள்ளியினை பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட திருமகள் இல்லம்
வி.சுகிர்தகுமார் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட கோளாவில் விநாயகர் மகாவித்தியாலய திறானய்வு இல்ல விளையாட்டுப்போட்டி நேற்று(07) மாலை நடைபெற்றது. மகாவித்தியாலயத்தின் அதிபர் க.கிருஸ்ணபிள்ளை தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற…
Read More » -
இலங்கை
சி.வி.தலைமையில் புதிய கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!
வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்படுகின்ற தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைச்சாத்திடப்படவுள்ளது. குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று காலை…
Read More » -
இலங்கை
15,000இற்கும் அதிகமான பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை
சுமார் 15,000இற்கும் அதிகமான பொருட்களுக்கான விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் வரி நிவாரண நன்மையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, நுகர்வோர் விவகார…
Read More » -
இலங்கை
இலங்கையில் அதிகரிக்கும் பாலியல் துஷ்பிரயோகங்கள்- அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அறிக்கை
2020ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து 15 நாட்களில் இலங்கையில் 142 பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 42 கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் மற்றும்…
Read More »