-
இலங்கை
புற்று நோய் ஊசி மருந்திலும் ஒரு லட்சம் ரூபாய் தரகு பெற்ற வைத்தியர்கள்-ராஜித
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் மருந்துகளின் விலைகளை கட்டுப்படுத்துவதற்கு முன்னர் புற்று நோய்க்கான ஊசியை பரிந்துரைக்கும் வைத்தியர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் தரகு பணம் கிடைத்ததாகவும் இதனை…
Read More » -
இலங்கை
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதைத் தடுப்பதை ஏற்கமுடியாது- சுரேஷ்
சாய்ந்தமருதிற்கு நகர சபை வழங்கியிருப்பதை தாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை என தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் முக்கியஸ்தர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால், முப்பது வருடங்களாகக் கேட்கப்பட்டுவரும்…
Read More » -
இலங்கை
இலங்கை இராணுவத் தளபதிக்கு எதிரான தடைக்கு ‘பேர்ள்’ அமைப்பு வரவேற்பு
இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவினுள் நுழைய அந்நாட்டினால் தடை விதிக்கப்பட்டமையை பேர்ள் அமைப்பு வரவேற்றுள்ளது. பேர்ள் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
இலங்கை
ஜெனீவாவில் ஐ.நா.மனித உரிமைகள் உதவி உயர்ஸ்தானிகரைச் சந்தித்தார் சுமந்திரன்!
ஜெனிவாவுக்குச் சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் உதவி உயர்ஸ்தானிகரைச் சந்தித்துள்ளார். இச்சந்திப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றநிலையில்,…
Read More » -
இலங்கை
ராணுவத் தளபதிக்கு அமெரிக்கா ஏன் தடை விதித்தது
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் ராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்கா பயணத்தடையை விதித்துள்ளதாக, அமெரிக்காவின் ராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது. அமெரிக்க ராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி,…
Read More » -
ஆலையடிவேம்பு
கோளாவில் பெருநாவலர் கனிஸ்ட வித்தியாலய திறானய்வு இல்ல விளையாட்டுப்போட்டி
(வி.சுகிர்தகுமார்) திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று கோளாவில் பெருநாவலர் கனிஸ்ட வித்தியாலய திறானய்வு இல்ல விளையாட்டு போட்டி நேற்று (14) மாலை நடைபெற்றது. மகாவித்தியாலயத்தின் அதிபர் வெ.கனகரெத்தினம்…
Read More » -
உலகம்
கொரோனாவின் வைரஸின் தாக்குதலால் சீனாவில் பொருளாதார-வர்த்தகம் வீழ்ச்சி
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் கொரோனா வைரஸ் தாக்குதலின் எதிரொலியால் சீனாவின் பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகள் வீழ்ச்சியடைந்துள்ளதை அடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் தேவை நடப்பு 3…
Read More » -
விளையாட்டு
கொரோனா வைரஸ் அபாயம்: ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவது குறித்து அறிவிப்பு
டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படாது என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். சீனாவின் வுஹான் பகுதியில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் 25 இற்கும் மேற்பட்ட…
Read More » -
இலங்கை
அம்பாறை மாவட்டத்தில் கடலில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக கடற்றொழில் மீன்பிடி குறைவடைந்துள்ளது. கரையோர மீனவர்கள் கடற்றொழிலை நம்பியே ஜீவனோபாயத்தை நடர்த்தி வரும் சூழ்நிலையில் வெறும் கையுடன்…
Read More » -
இலங்கை
அதிகமான நீரை அருந்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்.
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் தற்போது நிலவும் உஷ்ணமான காலநிலையைக் கருத்திற்கொண்டு பொதுமக்கள் அதிகளவில் நீரை அருந்த வேண்டும் என்பதோடு, எப்பொழுதும் தங்கள் கைவசம் நீரை சிறியளவிலேனும் வைத்திருக்க…
Read More »