-
இலங்கை
எதிர்காலத்திலும் மக்கள் தன்னுடன் இணைந்திருப்பர் -முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் நம்பிக்கை
வி.சுகிதாகுமார் கடந்த நான்கரை வருடங்களாக தமக்கு ஒத்துழைப்பை வழங்கிய அம்பாரை மாவட்ட மக்களுக்கு நன்றி தெரிவித்த அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன்…
Read More » -
இலங்கை
ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளரை கைது செய்யுமாறு பிடியாணை – ஆணைக்குழு கண்டனம்!
அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் பேர்ள். கே. வீரசிங்கவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு விசேட மூவரடங்கிய மேல்…
Read More » -
இலங்கை
முன்பள்ளிகள் தொடர்பாக வகுக்கப்பட்டுள்ள தேசிய கொள்கைக்கு அமைச்சரவை அனுமதி!
முன்பள்ளிகள் தொடர்பாக வகுக்கப்பட்டுள்ள தேசிய கொள்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த தேசிய கொள்கை, பொதுமக்களின் கருத்துக்களை அறிந்துகொள்வற்காக கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக கல்வி மறுசீரமைப்பு…
Read More » -
விளையாட்டு
மீண்டும் வீழ்ந்தது இலங்கை: ரி-20 தொடரை முழுமையாக வென்றது மேற்கிந்திய தீவுகள் அணி!
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை…
Read More » -
இலங்கை
சிங்கள பெரும்பான்மை கட்சிகள் தமிழ் மக்களை மாத்திரம் ஏமாற்றவில்லை. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்
ஐக்கிய தேசிய கட்சியும் பொது ஜன பெரமுன தமிழ் மக்களை மாத்திரமல்ல அனைத்து இலங்கை மக்களையும் காலா காலத்துக்கு ஏமாற்றி வருகின்றனர் என அம்பாறை மாவட்ட தமிழ்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உதவிப்பிரதேச செயலாளராக ரெட்ணம் சுவாகர் பதவியேற்பு…
ரெட்ணம் சுவாகர் அவருக்கான நியமனத்தை பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு (05.03.2020) வழங்கியிருந்ததுடன் அம்பாரை மாவட்ட செயலகத்திற்கு அறிக்கையினை சமர்ப்பித்த அவர் நேற்றைய தினம் (06) ஆலையடிவேம்பு…
Read More » -
உலகம்
குதிகால் உயரமான செருப்பு அணிய ஜப்பானில் பெண்களை கட்டாயப்படுத்தலாமா? – ஜப்பான் பிரதமர் பதில்
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் ஜப்பானில் வேலைக்கு செல்கிற பெண்கள் குதிகால் உயரமான செருப்புகளை (ஹீல்ஸ்) அணிய வேண்டும் என்று விதியுள்ளது. இது குறித்து ஜப்பானின் பிரதமரான ஷின்சே…
Read More » -
தொழில்நுட்பம்
கொரோனாவைப் பற்றிய வீடியோக்களுக்கு பணம் கிடைக்காது யூடியூப் அதிரடி அறிவிப்பு!
கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. பல நாடுகளில் பாடசாலைகள், பல்கலைக்கழங்கள் காலவரையின்றி மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிரபல சமூக வலைத்தளங்களிலொன்றான யூடியூப்…
Read More » -
இலங்கை
மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள ஒலுவில் மீன்பிடித் துறைமுகம்.
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் நல்லாட்சி அரசாங்கத்தின் அசமந்த போக்கினால் மூடப்பட்டுள்ள ஒலுவில் துறைமுகம் இன்னும் சில தினங்களில் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ…
Read More » -
உலகம்
கொரோனாவால் உலகளவில் 29 கோடி மாணவர்களின் கல்வி பாதிப்பு- யுனெஸ்கோ அறிவிப்பு
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் கொரோன வைரஸின் தாக்கம் காரணமாக சர்வதேச ரீதியில் 29 கோடி மாணவர்களின் கல்வியை பாதித்துள்ளதுடன் அவர்களின் எதிர்கால கல்விக்காக பாடசாலைக்கு செல்ல முடியாத…
Read More »