-
இலங்கை
உறவுகள் சார்பாக முன்னிலையாகும் சட்டத்தரணிகளுக்கு நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பாக மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையாகின்ற சட்டத்தரணிகள், மன்னார் ‘சதொச’ மனித எலும்புக்கூடு தொடர்பான வழக்கு விசாரணையில் முன்னிலையாக முடியாது என மன்னார் நீதிமன்றம் தீர்ப்பு…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து திரு.மணிவண்ணன் ஸ்ரீஸ்கந்தராஜா
அக்கரைப்பற்றினை சேர்ந்த திரு.மணிவண்ணன் ஸ்ரீஸ்கந்தராஜா இன்று (11.03.2020) புதன்கிழமை தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். திரு.மணிவண்ணன் ஸ்ரீஸ்கந்தராஜா இறைவன் அருளால்…
Read More » -
இலங்கை
தபால் மூலம் வாக்களிப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிப்பவர்கள் எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் எக்காரணம் கொண்டும் கால எல்லை நீடிக்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின்…
Read More » -
இலங்கை
இலங்கையில் பாலியல் வன்முறைகள் அதிகரிப்பு: சர்வதேச மன்னிப்புச்சபை அறிக்கை
இலங்கையில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி சர்வதேச மகளிர் தினம் நேற்று…
Read More » -
விளையாட்டு
அவுஸ்ரேலிய ஜாம்பவான்களை வீழ்த்தி இலங்கை அணியின் ஜாம்பவான்கள் அணி திரில் வெற்றி!
இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான்களுக்கும் அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான்களுக்கும் இடையில் இடம்பெற்ற இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 7 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. வீதிப்போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வை…
Read More » -
இலங்கை
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் பணி நிறைவு
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் பணி இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். இணையத்தளத்தின் ஊடாக பரீட்சைக்கான…
Read More » -
உலகம்
அமெரிக்கா ஜனாதிபதி கூறிய பதிலால் அமெரிக்க மக்களுக்கு அச்சம்.
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் அமெரிக்க மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது குறைவே என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உருவான…
Read More » -
இலங்கை
சீனாவிடம் மீண்டும் பில்லியன் கணக்கில் கடன் பெறவுள்ள அரசாங்கம்.
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் சீனாவிடம் இன்னும் பில்லியன் கணக்கான ரூபாவை கடனாக பெற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளரான…
Read More » -
இலங்கை
நாட்டில் நிலவிவரும் பொய்வதந்திகள், வெறுப்புபேச்சு, இனங்களை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளை இல்லாதொழித்தல் -அம்பாரை மாவட்ட சமய நல்லிணக்க குழு ஏற்பாட்டில்
வி.சுகிதாகுமார் தற்போது நாட்டில் நிலவிவரும் பொய்வதந்திகள், வெறுப்புபேச்சு, இனங்களை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளை இல்லாதொழித்தல் மற்றும் நாடுகளிடையே நிலவும் பல்வகைபோட்டிகள் ;சம்மந்தமாக தெளிவுபடுத்தும் பத்திரிகையாளர் சந்திப்பும் சமய நல்லிணக்க…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளில் ‘சிப்தொற’ புலமை பரிசில் வழங்கும் வேலைத்திட்டம்
வி.சுகிதாகுமார் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையும் சகல சமுர்த்தி பயனாளிகளின் குடும்ப மாணவர்களுக்கான ‘சிப்தொற’ புலமை பரிசில் வழங்கும் வேலைத்திட்டம் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சமுர்த்தி சமூக…
Read More »