-
இலங்கை
மறு அறிவித்தல் வரை மதஸ்தலங்களில் மக்கள் ஒன்று கூடுவதை இடைநிறுத்தவும்- இராணுவத்தினர்
(வி.சுகிர்தகுமார்) இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை மதஸ்தலங்களில் மக்கள் ஒன்று கூடுவதை இடைநிறுத்துமாறு இராணுவத்தினர் அவசர வேண்டுகோளொன்றை விடுத்துள்ளனர். நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் நிலையினை கருத்திற்கொண்டே…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பொருத்தப்பட்டுள்ள தானியியங்கி மீள் நிரப்பு இயந்திரம் இன்று திறந்து வைக்கப்பட்டது
(வி.சுகிர்தகுமார்) மக்கள் நலன் கருதி ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பொருத்தப்பட்டுள்ள தானியியங்கி மீள் நிரப்பு இயந்திரம் இன்று திறந்து வைக்கப்பட்டது. பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் இடம்பெற்ற…
Read More » -
இலங்கை
கொரோனா தொற்றுள்ளவர்களை தீண்ட தகாதவர்கள் போல் நடத்த முயலாதீர்கள்: ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் விழிப்புணர்வு செயலமர்வு….
வி.சுகிர்தகுமார் கொரோனா தொற்றுள்ளவர்களை தீண்ட தகாதவர்கள் போல் நடத்த முயலாதீர்கள். அவ்வாறானவர்களை அடையாளம் கண்டால் அந்நோயிலிருந்து அவர்களை மீண்டெடுப்பதற்கான ஆக்க பூர்வமான நடவடிக்கையினை முன்னெடுங்கள். ஏனெனில் அவர்களும்…
Read More » -
இலங்கை
நிரந்தர குடிநீர் வசதி ஏற்படுத்தி தருபவருக்கே வாக்கு மல்லிகைத்தீவு மக்கள் வேட்பாளர்களுக்கு நிபந்தனை…
வி.சுகிதாகுமார் கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக தூய்மையான குடிநீர் வசதி இல்லாமல் பாரிய அவலங்களை எதிர்கொண்டு வருகின்ற மல்லிகைத்தீவு பிரதேச மக்கள் இதற்கான நிரந்தர தீர்வை…
Read More » -
இலங்கை
அம்பாறையில் கோடீஸ்வரன் தலைமையில் களமிறங்குகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு! வேட்புமனு தாக்கல் இன்று….
வி.சுகிதாகுமார் தமிழ் தேசியக் கூட்டமைப்பு திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் போட்டியிடுகிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கென…
Read More » -
விளையாட்டு
இலங்கையில் நடைபெறவிருந்த முதல்தர கிரிக்கெட் போட்டி இரத்து!
இலங்கையில் நடைபெறவிருந்த நான்கு நாட்கள் கொண்ட சம்பிரதாய முதல்தர கிரிக்கெட் போட்டி, இரத்து செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் விளையாட்டின் சட்டதிட்டங்களை உருவாக்கும் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்துக்கும். கடந்த பருவகாலத்திற்கான…
Read More » -
இலங்கை
இலங்கையை ஆக்கிரமித்துள்ள கொரோனா – நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை
இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். அதற்கமைய அவர்…
Read More » -
இலங்கை
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தவர்களுக்கு அவசர அறிவிப்பு
மார்ச் 1 தொடக்கம் 15 வரையான காலப்பகுதியில் ஐரோப்பா, தென்கொரியா மற்றும் ஈரான் நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த அனைவரும் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று தங்களை…
Read More » -
இலங்கை
இன்று முதல் மூன்று தினங்களுக்கு விசேட விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானம்
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்காக மூன்று தினங்களுக்கு விசேட விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரையில் விசேட…
Read More » -
இலங்கை
வேகமாகப் பரவும் கொரோனா தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா? – முக்கிய கூட்டம்
கொரோனா வைரஸ் என அழைக்கப்படும் கொவிட் 19 தொற்றின் பாதிப்பு காரணமாக விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
Read More »