-
இலங்கை
ஊரடங்கு சட்டதை மீறிய 300 ற்கும் மேற்பட்டோர் கைது
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டதை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 300க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல்…
Read More » -
இலங்கை
கல்முனை நகரில் தொற்று நீக்கல் மற்றும் விழிப்புணர்வுச் செயற்பாடு!
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மக்கள் ஒன்றுகூடும் பொது இடங்களில் கிருமி நீக்கும் செயற்பாட்டினை மாநகர சபையின் தீயணைப்புப் படை சுகாதாரப் பிரிவு முன்னெடுத்துள்ளது. அங்கு கொரோனா வைரஸ்…
Read More » -
இலங்கை
மின்சார கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு விசேட சலுகை…!
மின்சார கட்டணங்களை செலுத்த பாவனையாளர்களுக்கு எதிர்வரும் 31 ஆம் திகதிவரை விசேட சலுகை வழங்கப்படுவதாகவும் இந்த காலகட்டத்தில் மின்சாரம் துண்டிக்கப்படாது என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.…
Read More » -
உலகம்
அதி தீவிரமாகப் பரவும் கொரோனா வைரஸ்: உயிரிழப்பு 13 ஆயிரத்தைத் தாண்டியது!
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இத்தாலியில் ஒரே நாளில் 793 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து அங்கு, மொத்த…
Read More » -
உலகம்
கொரோனாவை எதிர்த்துக் கொல்லும் மருந்துகளின் பெயரை அமெரிக்கா ஜனாதிபதி வெளியிட்டார்!
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 2 லட்சத்து 90 ஆயிரத்து 322 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய நிலவரப்படி, சிகிச்சை…
Read More » -
உலகம்
உலகமே கொரோனா பீதியிலிருக்கும் நிலையில் ஏவுகணை சோதனையில் வடகொரியா!
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை சோதித்து வந்தது.…
Read More » -
கவிதைக்களம்
கொரோனாவாகிய நான்
தலைகனம் பிடித்த மானுட இனத்தின் தலைகனம் அறுக்க வந்தவன் நான் . . . . விஞ்ஞானத்திற்கும் மெஞ்ஞானத்திற்கும் சவுக்கடி கொடுக்க வந்தவன் நான் . .…
Read More » -
உலகம்
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கக்கூடிய இரசாயன பொருட்களை கண்டறிந்த கணிணி.
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று உலகம் முழுக்க பல நாடுகள் கடுமையான முயற்சியை செய்து வருகின்றன. கொரோனா வைரசுக்கு மருந்து…
Read More » -
இலங்கை
மே 14 க்குப் பின்னர் பொதுத் தேர்தல் – வர்த்தமானி
2020 ஆம் ஆண்டு தேத்தல் நடைபெறும் திகதி தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸின் ஆபத்தான நிலை காரணமாக முன்னர்…
Read More » -
விளையாட்டு
அவுஸ்ரேலியா சென்ற நியூசிலாந்து வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
அவுஸ்ரேலியா சென்று திரும்பிய நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள கிரிக்கெட் வீரர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். நியூசிலாந்து கிரிக்கெட் அணி அண்மையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள்…
Read More »