-
இலங்கை
முட்டையின் விலை 10 ரூபாயாக நிர்ணயம்!
இன்று முதல் முட்டையின் விலை 10 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அலரி மாளிகையில் இன்று(திங்கட்கிழமை) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் அனைத்து முட்டை உற்பத்தியாளருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது…
Read More » -
விளையாட்டு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க தீர்மானம்?
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. போட்டிகளை எப்படி மாற்றுவது, எந்த நேரத்தில் நடத்துவது போன்ற அம்சங்கள் பற்றி தற்போது ஆராய்ந்து வருவதாக…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு நாளை முதல் சமுர்த்தி வங்கிகளினூடாக உலர் உணவு பொதிகள்….
வி.சுகிர்தகுமார் நாட்டில் நிலவிவரும் கொரோனாவின் பாதிப்பில் மக்களின் நலன் கருதி அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளரின் உத்தரவிற்கமைய மக்களுக்கு இலகுவான…
Read More » -
இலங்கை
ஊரடங்கு காலத்தில் 1754 பேர் அதிரடியாக கைது, 477 வாகனங்கள் பறிமுதல்!
ஊரடங்கு உத்தரவு விதிகளை மீறியதற்காக மொத்தம் 1,754 பேர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை கைது…
Read More » -
ஆலையடிவேம்பு
ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் எமது அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் உணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம்……
வி.சுகிர்தகுமார் நாட்டில் ஊரடங்கு சட்டம் இன்று காலை முதல் தளர்த்தப்பட்ட நிலையில் பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி…
Read More » -
வாழ்வியல்
பல நோய்களிலிருந்து நம்மை காத்துகொள்ள உதவும் துளசி…!!
“மூலிகைகளின் அரசி” எனப்படும் “துளசி”க்குதான் பிருந்தை என்ற மற்றொரு பெயரும் உண்டு. துளசியை பற்றி பொதுவாக நாம் அறிந்தது துளசி சளிக்கு நல்லது என்பது மட்டுமே. ஆனால்…
Read More » -
இலங்கை
O/L பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம்!
2019 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குரிய பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது. உதவி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் இந்த…
Read More » -
உலகம்
சீனாவிடமிருந்து மேலும் $0.7 Billion ( சுமார் 13 ஆயிரம் கோடி ரூபா ) கடனை பெறும் அரசாங்கம்!
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கை அரசாங்கம் மேலும் $0.7 Billionயை ( சுமார் 13 ஆயிரம் கோடி ரூபா ) கடனாக பெற…
Read More » -
ஆலையடிவேம்பு
ஊரடங்கு சட்டம் இரண்டாவது நாளாகவும் தொடரும் நிலையில் எமது அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச இன்றைய நிலை……
நாடளாவிய ரீதியில் அமுலாக்கப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இரண்டாவது நாளாகவும் தொடரும் நிலையில் எமது அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வீதிகள் வெறிச்சோடி கிடந்தமை அவதானிக்கமுடிந்தது வீதிகளில் இராணுவம் மற்றும்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 37பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இந்து இளைஞர் மன்றத்தினால் முகக்கவசம் அன்பளிப்பு இன்று….
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று மாவட்ட இந்து இளைஞர் மன்றமும் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச பொதுமகன் ஒருவரும் முகக்கவசங்கள் பெற்றுக்கொடுக்கும் பணிகளை அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.…
Read More »