-
இலங்கை
கண்காணிப்பு நிலைத்தத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்டவர்கள் சென்ற பேருந்து விபத்து!
கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டு பின்னர் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தவர்களை அழைத்துச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் இராணுவத்தினர் இருவர் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர். கண்காணிப்பு நிலையங்களில்…
Read More » -
உலகம்
மோசமான கட்டத்தில் இத்தாலி, ஸ்பெயின்: உலகம் முழுவதும் ஒரேநாளில் 2000இற்கும் மேல் உயிரிழப்பு!
உலகம் முழுவுதும் தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் 2000இற்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இந்த வைரஸால் இதுவரை 4 இலட்சத்து 22 ஆயிரத்து…
Read More » -
இலங்கை
தனிமைப்படுத்தல் காலம் முழுமையடைந்த மேலும் 208 பேர் விடுவிப்பு!
தனிமைப்படுத்தல் காலம் முழுமையடைந்த மேலும் 208 பேர் விடுவிக்கப்படவுள்ளனர். இவர்கள் இன்று(புதன்கிழமை) விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவர்கள் கந்தக்காடு மற்றும்…
Read More » -
இலங்கை
நாடாளுமன்றத்தினை கூட்டும் தீர்மானத்திற்கு ஆதரவில்லை – சுமந்திரன்!
நாடாளுமன்றத்தினைக் கூட்டும் தீர்மானத்திற்கு கட்சி தலைவர்கள் ஆதரவளிக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கட்சித்…
Read More » -
ஆலையடிவேம்பு
மனிதநேயப்பணிகளை முன்னெடுக்கும் அனைத்து தரப்பினருக்கும் நன்றி-ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன்
வி.சுகிர்தகுமார் மனிதநேயப்பணிகளை முன்னெடுக்கும் அனைத்து தரப்பினருக்கும் தமது நன்றியினை தெரிவிப்பதாக குறிப்பிட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் இப்பணிகளில் ஈடுபடும் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் பிரதேச செயலகத்துடன்…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சுந்தரலிங்கம் திவாகரன்
ஆலையடிவேம்பை சேர்ந்த செல்வன் சுந்தரலிங்கம் திவாகரன் இன்று (25.03.2019) புதன்கிழமை தனது 25வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். செல்வன் சுந்தரலிங்கம்…
Read More » -
உலகம்
கொரோனா வைரஸினால் கனடாவில் 2,091 பேர் பாதிப்பு – 24 பேர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கனடாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் 13 பேரும் ஒன்ராறியோவில்…
Read More » -
இலங்கை
அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கு சென்று விற்பனை செய்யுமாறு அரசாங்கம் ஆலோசனை!
மக்களுக்குத்தேவையான அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கு சென்று விற்பனை செய்யுமாறு மொத்த விற்பனை நிலையங்களுக்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது. நாட்டின் சில பகுதிகளில் இன்று(செவ்வாய்கிழமை) காலை ஊரடங்கு சட்டம்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு…
வி.சுகிர்தகுமார் நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று நோய் அச்சத்தினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அன்றாட தொழிலாளர்கள் மற்றும் வருமானம் குறைந்த பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மக்கள்…
Read More » -
ஆலையடிவேம்பு
90 பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குட்பட்ட பிரிவுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில். அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச (24) இன்றைய நிலை……
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இதுவரையில் கொரோன தொற்றுள்ளவர்கள் எனும் சந்கேகத்திற்கிடமான இருவர் அனுமதிக்கப்பட்டதாகவும் பரிசோதனையின் பின்னர் அவ்விருவர் உட்பட வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த 90…
Read More »