-
இலங்கை
கடந்த 48 மணித்தியாலங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளரும் பதிவாகவில்லை – சுகாதார அமைச்சு!
கடந்த 48 மணித்தியாலங்களில் நாட்டில் எந்வொரு கொரோனா தொற்றாளரும் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நாட்டில் 102 கொரோனா தொற்றாளர்கள் பதிவான நிலையில் 6 பேர்…
Read More » -
ஆலையடிவேம்பு
காரைதீவு இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கொரோனா விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் மற்றும் முகக்கவசங்கள் வழங்கிவைப்பு…..
வி.சுகிர்தகுமார் நாட்டில் ஊரடங்கு சட்டம் இன்று காலைமுதல் தளர்த்தப்பட்ட நிலையில் பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியஉணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருவதுடன் சில…
Read More » -
ஆலையடிவேம்பு
ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் நுட்பமான முறையில் எமது அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் பொருட்கள் கொள்வனவில்…
ம.கிரிசாந் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களையும் வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களையும் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இரண்டாம்…
Read More » -
இலங்கை
46 மையங்களில் சுமார் 3,086 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் – இராணுவம்
நாடு முழுவதும் உள்ள 46 சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் சுமார் 3,086 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என இராணும் தெரிவித்துள்ளது. மேலும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை…
Read More » -
உலகம்
கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டுமே பலன்தராது- உலக சுகாதார அமைப்பு
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசை ஒழிக்க ஊரடங்கு உத்தரவு போட்டு மக்களை முடக்குவது மட்டும் பலன்தராது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உலக…
Read More » -
ஆலையடிவேம்பு
சமூகநேயன் வே.வாமதேவனினால் அன்புக்கரங்கள் அமைப்பினருக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட உலர் உணவுப்பொருட்கள் கண்ணகிகிராம மக்களுக்கு வழங்கி வைப்பு: மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் அவர்களும் பங்கேற்பு….
வி.சுகிர்தகுமார் கொரோனா தொற்றுநோயை தடுப்பதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டிலிருந்து கொரேனாவை முற்றாக ஒழிக்க முடியும் என…
Read More » -
இலங்கை
நிவாரணங்களை பிரதேச செயலகத்தின் அனுமதியின்றி வழங்குவது தடை
வி.சுகிர்தகுமார் பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொரோனா பாதுகாப்பு செயலணி விசேட கூட்டம் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் நேற்று(25) பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.…
Read More » -
இலங்கை
கல்வி அமைச்சின் இ-தக்சலாவ வலைத்தள இலவச வசதி
பாடசாலை விடுமுறைகாலத்தில் பிள்ளைகளுக்கு எந்தவொரு தொலைபேசி வலயமைப்பின் ஊடாகவும் கட்டணமின்றி இ-தக்சலாவ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதற்கான வசதியை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது. கல்வி அமைச்சு தொலைதொடர்பு ஒழுங்குறுத்தில ஆணைக்குழுவுக்கு…
Read More » -
இலங்கை
இலட்சக் கணக்கானோருக்கு கொரோனா தொற்றும் அபாயம்!- வைத்திய நிபுணர் கடும் எச்சரிக்கை!
மட்டக்களப்பு மக்கள் தனிமைப்படுத்த வேண்டும் எனவும் இல்லாவிட்டால் இரண்டு இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படலாம் என்றும் கொரோனா தடுப்பு செயலணியிடம் வைத்திய நிபுணர் எஸ்.…
Read More » -
உலகம்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கு கிடைக்கும் நம்ப முடியாத நிவாரணம்
அமெரிக்காவின் செனட் சபை உறுப்பினர்களும், டொனால்ட் ட்ரம்ப் தரப்பு நிர்வாகிகளும் நடத்திய பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸுக்கான தீர்வு தொடர்பாக இரு தரப்புக்கும்…
Read More »