-
இலங்கை
கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை – மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பு – சின்ன ஊறணி பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More » -
உலகம்
ஊரடங்கை மீறுபவர்களை கண்ட இடத்தில் சுட உத்தரவு….
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பொதுமக்களைக் காப்பாற்ற இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் வீடுகளில்தான் முடங்கியிருக்க வேண்டும் என்றும் அவ்வாறு ஊரடங்கு உத்தரவை…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து செல்வன் ராஜேந்திரன் அபிராஜ்
எமது Alayadivembuweb.lk இன் உறுப்பினர் செல்வன் ராஜேந்திரன் அபிராஜ் இன்று (29.03.2020) ஞாயிற்றுக்கிழமை தனது 19வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.…
Read More » -
உலகம்
கொரோனாவின் பிறப்பிடம் வழமைக்கு திரும்பியது!
உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தோற்றம் பெற்ற, சீனாவின் வுஹான் நகரம் இன்று சனிக்கிழமை முதல் வழமைக்கு திரும்பியுள்ளது. நகரங்களுக்கிடையிலான மெட்ரோ ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பித்தல்,…
Read More » -
இலங்கை
கொரோனா வைரஸ் தாக்கம் – இலங்கையில் முதலாவது உயிரிழப்பு!
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி ஐ டி எச் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தஒருவரே உயிரிழந்துள்ளதாக…
Read More » -
இலங்கை
சமுர்த்தி வங்கிகளை மையமாக கொண்டு 957 சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் ஊடாக உலர் உணவு பொதிகளையும் வழங்க நடவடிக்கை
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் கொரோனவின் தாக்கத்திற்குட்படாமல் பாதுகாப்பாக இருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என தெரிவித்த அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க இதற்காக பாடுபட்டுழைக்கும் அனைத்து தரப்பினருக்கும் நன்றி…
Read More » -
ஆலையடிவேம்பு
பயிற்சிக்கால கொடுப்பனவு வழங்கப்படவுள்ள பட்டதாரிகள் மகிழ்ச்சி-ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நான்கு பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கவலை!
வி.சுகிர்தகுமார் அரச தொழில் வாய்ப்பில் புதிதாக இணைத்து கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கான பயிற்சிக்கால கொடுப்பனவு வழங்கப்படவுள்ளமை குறித்து பட்டதாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதேநேரம் இத்தொழில் வாய்ப்பில் இணைத்துக்கொள்ளப்படாத பட்டதாரிகள்…
Read More » -
இலங்கை
பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட சென்ற அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர்
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தின் லாகுகல பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாணமை மற்றும் லாகுகல பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட சென்ற அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க மற்றும்…
Read More » -
ஆலையடிவேம்பு
பெரியபிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு நிவாரணப் பொதி வழங்கி வைப்பு…
நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று நோய் அச்சத்தினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக நாளந்தவருமானமின்றி பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட ஆலையடிவேம்பு பிரதேச 50 குடும்பங்களுக்கு இன்றைய தினம் (26)…
Read More » -
விளையாட்டு
அச்சுறுத்தும் கொரோனா – ஐ.பி.எல் தொடர் முற்றாக இரத்தாகின்றது!
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவதால் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி இரத்துச் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்…
Read More »