-
ஆலையடிவேம்பு
பாதுகாப்பு காரணமாக அக்கரைப்பற்று மத்திய சந்தை இன்று மூடப்பட்டது: சுய பாதுகாப்பையும் பொருட்படுத்தாது பொருட்கொள்வனவில் மக்கள் (30) இன்றைய நிலை……
வி.சுகிர்தகுமார் நாட்டில் ஊரடங்கு சட்டம் இன்று காலை முதல் தளர்த்தப்பட்ட நிலையில் பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம்…
Read More » -
வாழ்வியல்
கொரோனாவால ஒரே பதட்டமா இருக்கா?… இந்த யோகா பண்ணுங்க… ரிலாக்ஸ் ஆயிடுவீங்க…
யோகாசனம் செய்பவர்கள் உடலளவிலும் மனதளவிலும் எப்போதும் உறூதியாக இருப்பார்கள். எப்பேர்ப்பட்ட தீராத நோய்களைத் தீர்த்து வைப்பது மட்டுமல்ல, எந்த நோயையும் உங்களை நெருங்க விடாமல் பார்த்துக் கொள்ளுகின்ற…
Read More » -
வாழ்வியல்
பொண்ணுங்களுக்கு இந்த மாதிரி பசங்கள மட்டும் பிடிக்கவே பிடிக்காதாம்…
பெண்கள் பொதுவாக தனக்கு நண்பனாகவோ வாழ்க்கைத் துணையாகவோ வருகிற ஆண்கள் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என பலவித எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பார்கள். ஆனால் சில குறப்பிட்ட குணங்களைக் கொண்ட…
Read More » -
தொழில்நுட்பம்
Work From Home பரிதாபங்கள்: உங்க இன்டர்நெட் ஸ்பீடா இருக்கா? செக் செய்வது எப்படி?
கொரோனா வைரஸ் பீதி மற்றும் பரவல் காரணமாக பெரும்பாலான அலுவலகங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலைப்பாட்டில், தொழில்நுட்பத்தை பற்றி அவ்வளவாக அறியாதவர்கள்,…
Read More » -
ஆலையடிவேம்பு
ஊரடங்கு சட்டம் தொடரும் நிலையில் எமது அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச (29) இன்றைய நிலை……
கொரோனா தொற்றினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் நாடளாவிய ரீதியில் பொலிசார் இராணுவத்தினர் இணைந்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இன் நிலையில் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசங்களில்…
Read More » -
இலங்கை
இராணுவத்தின் தலைமையில் கொரோணா விழிப்புணர்வு கூட்டம்: அக்கரைப்பற்று மாநகர சபை கேட்போர் கூடத்தில் இன்று….
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோணா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுப்படுத்தும் நோக்கில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அக்கரைப்பற்று இராணுவமுகாம் ஏற்பாடு செய்த கூட்டம் இன்று (29) காலை…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு சமுர்த்தி வங்கியினூடாக வீடுகளுக்கு சென்று பயனாளிகளுக்கு கடன் வழங்கிவைப்பு …
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் சமுர்த்தி வங்கியினூடாக நேற்றுவரை 12 கோடியே எழுபத்தி ஜந்து இலட்சம் ரூபா (127,500,000) இருபத்தி மூவாயிரத்து இருநூற்றி எண்பது(23280) பயனாளிகளுக்கு வட்டியற்ற கடனாக…
Read More » -
இலங்கை
சமூர்த்தி பயனாளிகளுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவொன்று வழங்கப்படும் – பிரதமர் அலுவலகம்!
சமூர்த்தி பயனாளிகளுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவொன்று வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,…
Read More » -
விளையாட்டு
ஈடன் கார்டன் மைதானத்தை வழங்கத் தயார் – கங்குலி!
கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில், நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க, கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் வீரர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள அறைகளை, மேற்கு வங்க மாநில அரசு…
Read More » -
இலங்கை
கொரோனா அச்சுறுத்தல் – ஆயிரத்து 460 கைதிகளுக்கு பிணை!
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளை பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய உடன் அமுலுக்கு வரும்…
Read More »