-
இலங்கை
தளர்த்தப்பட்ட ஊரடங்கு மீண்டும் அமுலானது!
நாட்டின் 19 மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று(திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் நண்பகல் 2 மணி தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டமே மீண்டும்…
Read More » -
இலங்கை
தேர்தலை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஜனாதிபதி இருந்தமையை இந்நிலைக்கு காரணமாயிற்று – சுமந்திரன்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எப்படியாவது தேர்தலை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தமையினாலேயே நாம் இந்த நிலைக்கு முகம் கொடுத்திருக்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக…
Read More » -
இலங்கை
நிர்ணய விலைக்கு மேல் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடன் அழையுங்கள்-அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன்
வி.சுகிர்தகுமார் நிர்ணய விலைக்கு மேல் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் நுகர்வோர் அதிகார சபை உத்தியோகத்தர்களையோ அல்லது அளவைகள் நிறுவைகள் திணைக்கள அதிகாரிகளையோ அல்லது மாவட்ட செயலக அதிகாரிகளையோ உடன்…
Read More » -
இலங்கை
ஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் தொலைக்காட்சி ஊடாக கல்வி நடவடிக்கை – கல்வி அமைச்சர்
மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் தொலைக்காட்சி ஊடாக தமிழ் மற்றும் சிங்கள மொழியில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க இரண்டு பிரத்தியேக அலைவரிசைகளை…
Read More » -
ஆலையடிவேம்பு
நாளை காலை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் அக்கரைப்பற்று பொதுச்சந்தை மூடப்பட்டிருக்கும்
வி.சுகிர்தகுமார் நாளை காலை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் அக்கரைப்பற்று பொதுச்சந்தை மூடப்பட்டிருக்கும் என அக்கரைப்பற்று பொலிசார் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு அறிவித்தல் வழங்கி வருகின்றனர். பொதுச்சந்தைக்கு பதிலாக…
Read More » -
இலங்கை
நாட்டில் பருப்பு, வெங்காயம், டின் மீனுக்கு தட்டுப்பாடு
கடந்த வாரத்தில் இருந்து நாடு முழுவதும் பல பகுதிகளிலில் பருப்பு, வெங்காயம், டின் மீன் போன்ற அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல்…
Read More » -
இலங்கை
தமிழ் புத்தாண்டின் பின்னர் ஊரடங்கு தளர்த்தப்படும்?
இலங்கையில் குறைந்தளவான வைரஸ் பாதிப்புகள் உள்ள இடங்களில் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவினை தளர்த்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதுவரை நடைமுறையில் உள்ள…
Read More » -
இலங்கை
19 மாவட்டங்களில் நாளை தற்காலிகமாக தளர்த்தப்படுகின்றது ஊரடங்கு!
நாட்டின் 19 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை(திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது. பின்னர், பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.…
Read More » -
வாழ்வியல்
தண்ணி அடிக்கும் ஆண்கள் இத செஞ்சா போதும்.. தண்ணி அடிச்சதே தெரியாதாம்…
நீங்கள் ஒரு செலிபிரிட்டியாக இருந்தாலோ அல்லது ஒரு நண்பராக இருந்தாலோ நிறைய பார்ட்டிகளுக்கு போக வேண்டியதிருக்கும். ஆண்கள் பொதுவாக இந்த பார்ட்டி கொண்டாட்டங்களின் போது குடிக்காமல் இருக்க…
Read More » -
உலகம்
அதிகரித்துக்கொண்டே செல்லும் மரணங்கள்: அமெரிக்கா, பிரான்ஸில் ஒரேநாளில் ஆயிரங்களைக் கடந்தது
உலகெங்கும் பாரிய மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பரவலால் இதுவரை பல்லாயிரக் கணக்கானவர்கள் மரணித்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவில் ஆரம்பித்து ஏறக்குறைய ஐந்து மாதங்கள்…
Read More »