-
இலங்கை
தோப்புக்கரணம் போட வைத்த இரு பொலிஸார் இடைநிறுத்தம்: இந்தியப் பொலிஸாரின் பாணியா?
கொழும்பு டார்லி வீதியில் நேற்று ஊரடங்குச் சட்ட அமுலாக்க நேரத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த சிலரைப் பிடித்து தோப்புக்கரணம் போடவைத்த கொழும்பு போக்குவரத்துப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள்…
Read More » -
இலங்கை
தனிமைப்படுத்தலுக்கு வடக்கில் தனித் தீவு! – இராணுவத் தளபதி தெரிவிப்பு
“கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் எவராவது சட்டவிரோதமாக ஊடுருவினால் அவர்களைத் தடுத்து வைப்பதற்கும், தனிமைப்படுத்தல் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கும் வடக்கில் தீவொன்று உள்ளது.” – இவ்வாறு…
Read More » -
இலங்கை
கொரோனாகொரோனா தொற்று 214 – மேலும் நால்வர் அடையாளம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 214 ஆக அதிகரிப்பு
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதற்கமைய நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 214 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, 56 பேர்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மக்களின் வீடுகளுக்கு சென்று மருத்துநீர் வழங்கல்….
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளில் உள்ள மக்களின் வீடுகளுக்கு சென்று ஆலய நிருவாகத்தால் மருத்துநீர் வழங்கப்பட்டு வருகின்றது. ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் பிரதேச…
Read More » -
இலங்கை
காரைதீவு பகுதியில் இரண்டு புதிய கொரோனா நோயாளிகள் தொற்றியுள்ளனமை உண்மையா? கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் விளக்கம்.
காரைதீவு பகுதியில் கொரோனா தொற்றியுள்ளனமை வெறும் வதந்தி என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொடர்பான அம்பாறை மாவட்டத்தின் நிலவரம்…
Read More » -
இலங்கை
மட்டக்களப்பில் இ.போ.ச. பேருந்திலும் மதுபானம் கடத்தல்: சாலை முகாமையாளர் உட்பட 4 பேர் கைது!
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் மதுபானக் கடத்தல் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், மதுபானப் போத்தல்களை கடத்திச்சென்ற…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து திரு ராஜேந்திரன்
ஆலையடிவேம்பை சேர்ந்த திரு ராஜேந்திரன் இன்று (12.04.2020) ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். திரு ராஜேந்திரன் இறைவன் அருளால்…
Read More » -
இலங்கை
அக்கரைப்பற்று நோயாளியின் மனைவிக்கும் கொரோனா!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்றிரவு இடம்பெற்ற பரிசோதனையின்போது பெண் ஒருவருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய…
Read More » -
இலங்கை
உள்ளூராட்சி அமைப்புக்களின் தலைவர்கள் பொறுப்புடன் செயல்படவேண்டும் – பொதுநிர்வாக அமைச்சர்
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையினை கருத்திற்கொண்டு உள்ளூராட்சி அமைப்புக்களின் தலைவர்களும் பொறுப்புடன் செயல்படுமாறு பொது நிர்வாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் விசேட அறிவிப்பை விடுத்துள்ளார். குறித்த…
Read More » -
இலங்கை
அக்கரைப்பற்று தொற்றாளருடன் தொடர்வுப்பட்ட 10 நபர் பொலன்னறுவை தாமின்னவுக்கு இராணுவத்தினரின் அனுமதியுடன் அனுப்பிவைப்பு
அக்கரைப்பற்று கொரோனா தொற்றாளருடன் தொடர்வுப்பட்ட 10 நபர்களும் பொலன்னறுவை தாமின்ன கொரோனா விசேட மருத்துவமனைக்கு இராணுவத்தினரின் அனுமதியுடன் அனுப்பிவைக்கப்பட்டனர் என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப்…
Read More »