-
இலங்கை
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் – அம்பாறை மாவட்டத்தில் இராட்சத முதலை யானைகள் சுதந்திரமாக நடமாட்டம்!!
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அம்பாறை மாவட்டத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தை அண்டிய பிரதான வீதி ஊடறுத்து செல்லும் கழியோடை ஆற்றில்…
Read More » -
இலங்கை
ரஞ்சனுக்கு ஏப். 20 வரை விளக்கமறியல்
பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில், கைதுசெய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இம்மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியல்…
Read More » -
இலங்கை
ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்ககூடிய ஆயுர்வேத மருந்துகள் கையளிப்பு!
கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டு அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒலுவில் துறைமுகத்தின் ஒரு பகுதியில் கடற்படையினரால் பராமரிக்கப்படுகின்ற தனிமைப்படுத்தல் முகாம் வைத்திய பொறுப்பதிகாரியிடம் …
Read More » -
இலங்கை
அக்கரைப்பற்று தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் தொற்று நீக்கி மருந்தினை விசிறும் நடவடிக்கை
வி.சுகிர்தகுமார் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்களை மக்கள் அமைதியான முறையில் வீடுகளில் கொண்டாடிவரும் இச்சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு படையினர் மக்களை பாதுகாக்கும் பணியில் அர்ப்பணிப்போடு ஈடுபட்டுவருகின்றனர். அம்பாரை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசம்…
Read More » -
இலங்கை
ஊரடங்கு சட்டம் அமுல்- அம்பாறை மாவட்டத்தின் புத்தாண்டு தினத்தில் பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு
புத்தாண்டு தினத்தில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை சம்மாந்துறை சவளக்கடை மத்தியமுகாம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசேட அதிரடிப்படை இராணுவத்தினர்…
Read More » -
இலங்கை
அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம் – அமைச்சர் ரமேஷ்
அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து மக்கள் இயல்பு வாழ்க்கையில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்துள்ளார். தற்போது இக்கட்டான சூழ்நிலையில் புத்தாண்டு…
Read More » -
இலங்கை
அரசுக்கு எதிராக 32 சிவில் அமைப்புக்கள் போர்க்கொடி – கொரோனா தடுப்பு என்ற பெயரில் மக்களின் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்காதீர் என கோட்டாவுக்குக் கடிதம்
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் நாட்டு மக்களின் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்க அரசு முயற்சிக்கின்றது. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.” – இவ்வாறு 32…
Read More » -
ஆலையடிவேம்பு
அனைவருக்கும் இனிய தமிழ் சிங்கள சார்வரி புதுவருட புத்தாண்டு வாழ்த்துக்கள்!
மலர்ந்த இவ் தமிழ், சிங்கள சார்வரி புதுவருடத்தில் அனைவருக்கும் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்து. வண்ணம் நிறைந்த வாழ்க்கை மலர எங்கள் அன்பு ALAYADIVEMBUWEB.LK இணையத்தள வாசகர்கள்…
Read More » -
இலங்கை
சித்திரைப் புத்தாண்டையொட்டி பொலிஸார் விசேட தேடுதல் வேட்டை!
தமிழ் – சிங்களப் புத்தாண்டையொட்டி இன்று (13) மாலை 6 மணி முதல் நாளை (14) மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் விசேட தேடுதல்…
Read More » -
இலங்கை
கொரோனா தொற்று சந்தேகத்தில் மேலும் 32 பேர் ஒலுவில் முகாமுக்கு – இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு
ஜா – எலப் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் பழகிய மேலும் 32 பேர் இனங்காணப்பட்டு ஒலுவில் கடற்படை முகாமிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று…
Read More »