-
இலங்கை
ஊரடங்கு தொடரட்டும்! தளர்த்தவே வேண்டாம்!! – ஜனாதிபதியிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து
“கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்துள்ளது என்பதைக் கருத்தில்கொண்டு, தற்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை எடுக்கக்கூடாது.” –…
Read More » -
இலங்கை
ஏப். 25 க்குப் பின் தேர்தல் திகதியை அறிவிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் – மஹிந்த அணி அதிரடி அறிவிப்பு
“ஏப்ரல் 25 ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான புதிய திகதியை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிக்க வேண்டும். இல்லையேல் ஏப்ரல் 25 ஆம் திகதிக்குப் பின்னர்…
Read More » -
இலங்கை
நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாகவே தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
Read More » -
உலகம்
உலகம் முழுவதும் இதுவரை இல்லாத அளவில் ஒரேநாளில் அதிக உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் காரணமாக உலகமே நிலைகுலைந்து போயுள்ள நிலையில் அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 500 பேர்…
Read More » -
இலங்கை
கொடுப்பனவு வழங்கும் திட்டத்திலிருந்து விலகியது அரச கிராம உத்தியோகத்தர்கள் சங்கம்
5000 ரூபாய் கொடுப்பனவினை வழங்கும் திட்டத்திலிருந்து விலகிக்கொள்ள அரச கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த கொடுப்பனவு தொடர்பில் கிராம உத்தியோகத்தர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள சுற்றுநிரூபங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசப்படுவதாக…
Read More » -
இலங்கை
19 மாவட்டங்களில் மீண்டும் அமுலானது ஊரடங்கு – 20ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்!
நாட்டின் 19 மாவட்டங்களில் தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 06 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் 04.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் மீண்டும்…
Read More » -
ஆலையடிவேம்பு
மரக்கறிகளின் விலையில் தளம்பல் – சிகரட் விற்பனை நிலையத்திலும் அதிகளவான மக்கள்-சமூக இடைவெளியை பேணாது பொருட்கொள்வனவில் மக்கள்…
வி.சுகிர்தகுமார் ஊரடங்கு சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்ட நிலையில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசங்களில் மக்கள் சமூக இடைவெளியை பேணாது பொருட்கொள்வனவில் ஈடுபட்டதை காண முடிந்தது. இதேநேரம் சதோச…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து செல்வன் V.கிஷோர்
எமது Alayadivembuweb.lk இன் உறுப்பினர் செல்வன் V.கிஷோர் இன்று (16.04.2020) வியாழக்கிழமை தனது 19வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். செல்வன்…
Read More » -
இலங்கை
சகோதரரது அநீதியான கைது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – முன்னாள் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!
‘எனது சகோதரர் ரியாஜ் பதியுதீனை நேற்று மாலை (14), அவர் வீட்டிலிருந்தபோது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அங்கு சென்று, அவரைக் கைது செய்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சம்பந்தம் இருப்பதாகக்…
Read More » -
இலங்கை
மே 23ஆம் திகதி பொதுத் தேர்தல்? தாமதித்தால் அது அரசுக்கு ஆப்பாக அமையும் என்பதால்
எதிர்வரும் மே 23ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்தலாம் என அரசு உத்தேசமாகத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினத்தில் தேர்தலை நடத்தினால், அரசமைப்பு மீறல் எதுவுமில்லாமல் ஜூன்…
Read More »