-
இலங்கை
நிந்தவூர் பெண்மனிக்கு ஒரு சூலில் 3 குழந்தைகள்!!
பாறுக் ஷிஹான் ஒரே சூலில் 3 குழந்தைகளை நிந்தவூரை சேர்ந்த பெண்மனி ஒருவர் பெற்றெடுத்துள்ளார். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை(17) இரவு 9 மணியவில் அம்பாறை மாவட்டம் அஸ்ரப் ஞாபகார்த்த…
Read More » -
இலங்கை
சமூர்த்தி பயனாளிகளின் சிக்கல்களுக்கு தீர்வினை பெற பொறிமுறை செயல்திட்டம்
பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்கள் உள்ளிட்ட பல தரப்பினர்களுக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அம்பாறை மாவட்ட சமூர்த்தி…
Read More » -
இலங்கை
அரசாங்க அலுவலகங்களினால் கடைபிடிக்கப்படவேண்டியவை – அரசாங்கம்
கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் வழமையான நாளாந்த செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்காக மாவட்டங்களை திறக்கும் காலப்பகுதியில் அரசாங்க அலுவலகங்களினால் கடைபிடிக்கப்படவேண்டிய வழிகாட்டுநெறிகள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தரவினால்…
Read More » -
உலகம்
சீனா அதிக விளைவுகளை சந்திக்க நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் சீனாவுக்கு தெரிந்தே பரப்பப்பட்டது என்றால் அந்தநாடு அதிக விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். உலகில் உள்ள 200…
Read More » -
இலங்கை
பாடசாலைகள் மற்றும் பல்கலை மறுஅறிவிப்பு வரும்வரை மூடப்படும்!!
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரும்வரை மூடப்படும் என அரசாங்கம் நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. முன்னதாக மே 11 ஆம் திகதி…
Read More » -
இலங்கை
கொரோனாவின் அபாய வலயத்துக்குள் இருந்து விடுதலை பெற்றது குடாநாடு!! திங்கள் முதல் யாழ்ப்பாணம் உட்பட 18 மாவட்டங்களில் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஊரடங்கு தளர்வு
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களைத் தவிர்ந்த இதர அனைத்து மாவட்டங்களிலும் இப்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளைமறுதினம் 20ஆம்…
Read More » -
இலங்கை
ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் மேலும் மூவருக்கு கொரோனோ தொற்று உறுதி
பாறுக் ஷிஹான் ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் மேலும் மூவருக்கு கொரோனோ தொற்று இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இன்றிரவு சிலாபம் பகுதியில் அமைந்துள்ள இரணவில கொவிட் நோயாளிகளுக்கான சிகிச்சை…
Read More » -
இலங்கை
மட்டக்களப்பில் அம்பியூலன்ஸ் வண்டிமீது தாக்குதல்!
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் வண்டி மீது காத்தான்குடி பகுதியில் வைத்து கற்களால் எறிந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காத்தான்குடி மற்றும் களுவாஞ்சிகுடி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. களுவாஞ்சிக்குடி…
Read More » -
இலங்கை
சமுர்த்தி வழங்கலில் பாரபட்சம் காட்டியதாக முரண்பாடு: யாழில் இளம் குடும்பப் பெண் தற்கொலை முயற்சி!
கிராம மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கும் திட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் பாரபட்சம் காட்டியதாக எழுந்த முரண்பாட்டையடுத்து 25 வயதுடைய இளம் குடும்பப் பெண் நஞ்சு அருந்தி உயிரை…
Read More » -
இலங்கை
5 ஆயிரம் பஸ்கள், 400 ரயில்கள் 20 இற்குப் பின்னர் சேவையில்!!
எதிர்வரும் 20ஆம் திகதிப் பின்னர் பஸ்கள் மற்றும் ரயில்கள் ஆகியவற்றைப் பொதுப்போக்குவரத்துப் சேவையில் ஈடுபடுத்த அரசு தீர்மானித்துள்ளது. அதற்கமைவாக 5 ஆயிரம் அரச பஸ்களும் மற்றும் 400…
Read More »