-
இலங்கை
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 34 ஆயிரத்து 956 பேர் கைது! – 8 ஆயிரத்து 948 வாகனங்களும் பறிமுதல்
கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 34 ஆயிரத்து 956 பேர் பொலிஸாரினால் இதுவரையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, 8 ஆயிரத்து 948…
Read More » -
இலங்கை
321ஆக அதிகரித்தது கொரோனா தொற்று – இன்று 11 பேர் அடையாளம்
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 11 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 310 இலிருந்து 321 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 104 பேர்…
Read More » -
இலங்கை
ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து 14 சிறப்புக் குழுக்கள் விசாரணை – 92 பேர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பிரதான விசாரணைகளை 14 சிறப்புக் குழுக்கள் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான சட்டத்தரணி ஜாலிய சேனரத்ன தெரிவித்துள்ளார். மேலும்,…
Read More » -
உலகம்
வெளிநாட்டவர்கள் குடியுரிமை பெறத் தடை – டிரம்ப்பின் அதிரடி அறிவிப்பு!
கொரோனா வைரஸின் பாரிய அச்சுறுத்தலுக்கு மத்தியில் இழந்த வேலைகளை மீண்டும் பெற விரும்பும் அமெரிக்கர்களைப் பாதுகாக்கும் முயற்சியில்அடுத்த 60 நாட்களுக்கு அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குடியேறுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி…
Read More » -
இலங்கை
தேர்தலுக்கான திகதியை மீள் பரிசீலனை செய்ய ஆணைக்குழு தீர்மானம் – மஹிந்த
ஜூன் மாதம் 20 ஆம் திகதியை பொதுத் தேர்தலுக்கான திகதியை மீள் பரிசீலனை செய்வதற்காக எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் கூடி…
Read More » -
இலங்கை
T-56 ரக துப்பாக்கி சம்மாந்துறையில் மீட்பு-சந்தேக நபரும் கைதானார்!!!
பாறுக் ஷிஹான் இரண்டு குழுக்களுக்கிடையில் மதுபோதையில் இடம்பெற்ற ஒரு பிரச்சினையின் போது துப்பாக்கி சூடு நடாத்திய சந்தேக நபர் ரீ-56 ரக துப்பாக்கியுடன் கைதானார். இச்சம்பவம்…
Read More » -
இலங்கை
மதுபானசாலைகள் பொலிஸாரின் தலையீட்டுடன் இழுத்து மூடப்பட்டன!!!
மலையக நகரங்களிலுள்ள மதுபானசாலைகள் பொலிஸாரின் தலையீட்டுடன் இன்று இழுத்து மூடப்பட்டன. கடந்த 20 ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டம் இலகுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இக்காலப்பகுதியில் மதுபானசாலைகளை திறப்பதற்கும்…
Read More » -
இலங்கை
க.பொ.த உயர்தரப் பரீட்சை – ஆணையாளரிடம் முக்கிய கோரிக்கை!
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஓகஸ்ட் மாதம் நடத்துவதாயின், அதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் பரீட்சைகள்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்தனை….
வி.சுகிர்தகுமார் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டிய பிரார்த்தனைகளும் வழிபாடுகளும் நாட்டில் இன்று சர்வமத ஸ்தலங்களிலும் உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது. உயிர்த்த…
Read More » -
இலங்கை
ஊரடங்கில் பறித்த வாகனங்களுக்கு நட்ட ஈடு: பொலீஸ் திணைக்களத்தை விற்க நேரிடலாம்! ராமநாயக்கவின் வழக்கில் எச்சரித்தார் சுமன்
நுகேகொடை நீதிவான் நீதி மன்றத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிங்கள நடி கருமான ரஞ்சன் ராமநாயக்கா நேற்று முன்னிலைப்படுத்தப் பட்டார். புதுவருடப் பிறப்பன்று ஊரடங்கு வேளையில்…
Read More »