-
இலங்கை
பொலனறுவை உள்ளிட்ட 16 மாவட்டங்கள் பாதிப்பு – கொழும்பு, களுத்துறையில் கொரோனா தொற்று அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று 16 மாவட்டங்களில் பதிவாகியுள்ளது. வெலிசறை கடற்படை முகாமில் மின்சார தொழில்நுட்பப் பிரிவில் கடமையாற்றும் 32 வயதான சிப்பாய் ஒருவர் விடுமுறைக்காக பொலனறுவை…
Read More » -
இலங்கை
புதிய பட்டதாரிகள் நியமனம் ரத்து செய்யப்படவில்லை- இடை நிறுத்தப்பட்டது உண்மை: கருணா
பாறுக் ஷிஹான் பட்டதாரி நியமனங்கள் என்பது ரத்து செய்யப்படவில்லை இதனை பட்டதாரிகள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான…
Read More » -
உலகம்
இரண்டு பூனைகளுக்கு கொரோனா தொற்று!
இரண்டு பூனைகளுக்கு முதன் முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நிவ்யோர்க்கில் உள்ள இரண்டு பூனைகளுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு பூனைகளுக்கும்…
Read More » -
உலகம்
அமெரிக்காவில் ஒரே நாளில் 29,973 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!
அமெரிக்காவில் ஒரே நாளில் புதிதாக 29,973 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை அங்கு, வைரஸ் தாக்குதலுக்கு நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் 2,341…
Read More » -
இலங்கை
தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளார். இதற்கமைய பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள வாக்காளர்கள்,…
Read More » -
இலங்கை
மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு வருவதற்கு தடை!
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில், கல்வி, கல்விசாரா ஊழியர்களுக்காக மீள பல்கலைக்கழகங்களை திறக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத்…
Read More » -
இலங்கை
அக்கரைப்பற்று பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட இருவரில் ஒருவருக்கு நெகடிவ் பெறுபேறு!!
பாறுக் ஷிஹான் அக்கரைப்பற்று பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட இரண்டு சந்தேக நபர்களில் ஒருவருக்கு நெகடிவ் பெறுபேறு தற்போது வெளியாகியுள்ளது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப்…
Read More » -
இலங்கை
அக்கரைப்பற்று கிழக்கு விவசாயப்போதனாசிரியர் பிரிவின் கீழ் சௌபாக்கியா’ வீட்டுத்தோட்ட வேலைத்திட்டம்
வி.சுகிர்தகுமார் ‘சௌபாக்கியா’ எனும் 10 இலட்சம் வீட்டுத்தோட்டங்களை அமைப்போம் எனும் தொனிபொருளில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் தேசிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது. இதற்கமைவாக அக்கரைப்பற்று கிழக்கு விவசாயப்போதனாசிரியர்…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து செல்வி பரமேஷ்வரன் லுக்ஸனா
ஆலையடிவேம்பை சேர்ந்த செல்வி பரமேஷ்வரன் லுக்ஸனா இன்று (22.04.2020) புதன்கிழமை தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடினார். செல்வி பரமேஷ்வரன் லுக்ஸனா…
Read More » -
இலங்கை
அம்பாறையில் சட்டவிரோத மதுபான வகைகளுடன் நால்வர் கைது!
பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் சட்டவிரோதமான முறையில் மதுபான வகைகளை விற்பனை செய்துவந்த நால்வர் கைதாகியுள்ளதாக கல்முனை…
Read More »