-
இலங்கை
ஊரடங்குச் சட்டம் சட்டபூர்வமானதா – சட்ட பூர்வமில்லாததா என்று குழப்பமடைய தேவையில்லை – அஜித் ரோஹன
ஊரடங்குச் சட்டம் சட்டபூர்வமானதா- சட்ட பூர்வமில்லாததா எனும் குழப்பமடைய வேண்டியத் தேவைக்கிடையாது என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். நுகேகொடையில் நேற்று ஊடகங்களுக்கு…
Read More » -
இலங்கை
இலங்கையில் கொரோனா தாக்கத்திற்கிடையில் தலை தூக்கும் எலிக்காய்ச்சல்…!இவ்வருடம் இதுவரைக்கும் 1,352 பேருக்கு எலிக்காய்ச்சல்!
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில் எலிக் காய்ச்சல் நோயும் தலைதூக்கி வருவதாக சுகாதார துறையின் விபரங்கள் தெரிவிக்கின்றன. எலிக்காய்ச்சல் நிலைமை குறித்து, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப்…
Read More » -
உலகம்
பிரித்தானியாவில் கொரோனா அறிகுறிகளை ஒத்த நோய்த் தாக்கத்தால் சில குழந்தைகள் இறந்துள்ளதாகத் தகவல்!
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அறிகுறிகளை ஒத்த நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகி சில குழந்தைகள் பிரித்தானியாவில் இறந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த குழந்தைகள் அரிய…
Read More » -
இலங்கை
எதிர்பார்த்த பரீட்சை பெறுபேறு கிடைக்காததால் முல்லைத்தீவில் மாணவி எடுத்த தவறான முடிவு !
நேற்றையதினம் வெளியிடப்பட்ட கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் தான் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காததால் மன விரக்தி அடைந்த மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரை…
Read More » -
உலகம்
ஒகஸ்ட் மாதம் வைரஸ் தொற்று அதிக எண்ணிக்கையை எட்டும்: தென்னாபிரிக்க மக்களுக்கு எச்சரிக்கை!
எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் வைரஸ் தொற்று அதிக எண்ணிக்கையை சென்றடையும் நிலைக்கு தள்ளப்படுவோம் என தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா, நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆகையால்,…
Read More » -
இலங்கை
COVID 19 க்கான தகவல்களுக்காக தேசிய இணையதளம்!
COVID 19 க்கான தகவல்களுக்காக www.covid19.gov.lk என்ற பெயரில் தேசிய இணையதளம் ஒன்று இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனமான ICTA ஆரம்பித்துள்ளது. அரசாங்கத்தின்…
Read More » -
இலங்கை
முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட இரண்டு மாணவிகள் சாதனை – குவியும் பாராட்டுக்கள்
யுத்தத்தின் வடுக்களை அனுபவித்த தமிழ் மக்கள் யுத்தத்தின் வடுக்களில் இருந்து தங்களை மாற்றுவதற்காக பல்வேறு வழிகளிலும் போராடி வருகின்றனர். அந்த வகையிலே யுத்தத்தின் வடுக்களை சந்தித்த மாணவர்களும்…
Read More » -
ஆலையடிவேம்பு
கொரோனா அச்சுறுத்தல் நீங்கும் வரை அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்திலேயே சந்தை நடவடிக்கை!!
வி.சுகிர்தகுமார் கொரோனா அச்சுறுத்தல் நீங்கும் வரை ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்திலேயே சந்தை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி…
Read More » -
இலங்கை
மேலும் 04 பேருக்கு கொரோனா வைரஸ் – மொத்தம் 596
மேலும் 04 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 596 ஆக உயர்ந்துள்ளது. அந்தவகையில் இன்றுமட்டும் 08 பேருக்கு கொரோனா வைரஸ்…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் 12 நாட்களின் பின்னர் தளர்த்தப்பட்டது! சந்தை தர்சங்கரி மைதானத்திற்கு இடமாற்றம்.
வி.சுகிர்தகுமார் ஊரடங்கு சட்டம் 12 நாட்களின் பின்னர் இன்று காலை தளர்த்தப்பட்ட நிலையில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசங்களில் மக்கள் சமூக இடைவெளியை பேணி பொருட்கொள்வனவில் ஈடுபட்டதை காண…
Read More »