-
உலகம்
ஆஸ்திரேலியாவில் நிரந்தர விசாவைப் பெற முடியுமா? வெளிநாட்டினருக்கு கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடி
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, ஆஸ்திரேலியாவில் உள்ள பல வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தற்காலிகமாக புலம்பெயர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்ரமாக வசிக்க விண்ணப்பிப்பதற்கான ஆங்கிலத் தேர்வுகளை எழுதுவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.…
Read More » -
இலங்கை
மாணிக்கமடு கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப்பொதி- அன்புக்கரங்கள் அமைப்பினர் வழங்கிவைப்பு…
வி.சுகிர்தகுமார் கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக அம்பாரை மாவட்டத்தின் பின்தங்கிய பல கிராம மக்கள் வாழ்வாதார ரீதியில் பல நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். இவ்வாறு நெருக்கடிகளை…
Read More » -
வாழ்வியல்
வீட்டில் இருக்கும் புளியை கொண்டு இவ்வளவு பிரச்சனையை சரி செய்ய முடியுமா?
உண்ணும் உணவு செரிமானம் ஆவதில் புளிக்கு தனி இடம் உண்டு. அதே நேரம் நோய்க்குள்ளாகும் போது புளியை தள்ளி வைப்பது தான் நல்லது. பொதுவாக உணவுக்கு பயன்படுத்தப்படும்…
Read More » -
வாழ்வியல்
சாப்பிட்ட பிறகு வாக்கிங் போறது நல்லதா? அப்படி போனால் எடை குறையுமா?
உங்களுக்கு இருந்தால், நிச்சயமாக நீங்கள் உங்கள் தினசரி உணவின் அளவில் கலோரிகளை மனதில் வைத்துக் கொண்டு சாப்பிட வேண்டும். பின்பு, சாப்பிட்ட பின் சாப்பிட கலோரிகள் குறையும்…
Read More » -
இலங்கை
மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவருக்கு 92 ஆயிரம் தண்டம்
மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவருக்கு 92 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் நளினி சுதாகரன் உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் மாநகரில்…
Read More » -
இலங்கை
சுகாதார அதிகாரிகளிடமிருந்து சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னரே திறக்க முடியும் – அனில் ஜாசிங்க
சுகாதார அதிகாரிகளிடமிருந்து சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னரே சலூன்கள் மற்றும் அழகு கலை நிலையங்களை திறக்க முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கை
‘குடும்பத்திற்கு 20 ஆயிரம் வழங்குங்கள்’ – அரசுக்கு வலியுறுத்தினார் சஜித்
கொரோனா நிவாரணத் தொகையாக, ஒரு குடும்பத்திற்கு 20 ஆயிரம் ரூபாயை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.…
Read More » -
இலங்கை
தங்களை தாங்களே மதிப்பிடத்தக்க வகையில் நாளை Online Exam உயர்தர மாணவர்களே தயாரா?
அனைத்து மாணவர்களுக்குமாக தங்களை தாங்களே மதிப்பிடத்தக்க வகையில் காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியத்தினால் அரசியல் விஞ்ஞானம் பாடத்திற்கான Online Exam முதல் கட்டமாக நாளை…
Read More » -
இலங்கை
பாடசாலைகளை மீளத்திறத்தல்! – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க ஊடக அறிக்கை.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழ்நிலை இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை. உலகளாவிய ரீதியில் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இலங்கையிலும் கொறோனா நோய்த் தொற்றாளர்கள் இனம்காணப்பட்டவண்ணம் உள்ளனர்.…
Read More » -
வாழ்வியல்
கருப்பா இருக்கிறவங்க ஒரே மாசத்துல கலரா மாற இதை செய்யுங்க? ஆனா…
பார்த்து பார்த்து அழகு பராமரிப்பு செய்தாலும் சமயங்களில் அவை குறையை ஏற்படுத்தவே செய்கின்றது. குறிப்பாக வெயில் நேரடியாக படும் இடங்கள் அதிகளவு கருமையை சந்திக்கவே செய்கின்றன. இந்த…
Read More »