-
இலங்கை
அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரச அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு எந்தவித வாகனங்களும் வழங்கப்படாது – அரசாங்கம்!
அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரச அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு எந்தவித வாகனங்களும் வழங்கப்படாது என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற…
Read More » -
இலங்கை
அதிரடி சுற்றிவளைப்பு: 225 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் 4 பேர் கைது!
ஜா-எல பகுதியில் 2.25 பில்லியன் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்தவகையில் 225 கிலோகிராம் எடையுடைய குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில் அதனுடன் தொடர்புடையதாக 4 பேர்…
Read More » -
கல்வி
தரம் 10 கணிதம் அலகு 11. தரவுகளை வகைகுறித்தல்
பட வரைபும் , சலாகை வரைபும் காணொளி பயிற்சி 01 வட்ட வரைபு பகுதி – 01 வட்ட வரைபு பகுதி – 02 …
Read More » -
இலங்கை
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் சிறந்த முடிவினை எடுப்பதாக பிரதமர் தெரிவித்தமை மகிழ்ச்சி: மு. பா .உ கவீந்திரன் கோடீஸ்வரன்
வி.சுகிர்தகுமார் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் சிறந்த முடிவினை எடுப்பதாக பிரதமர் தெரிவித்தமை மகிழ்ச்சியை தருவதாக தெரிவித்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன்…
Read More » -
இலங்கை
மே 17ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்!
கொழும்பு கம்பஹா மாவட்டங்களில் இப்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறுஅறிவித்தல் வரை தொடரும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் எதிர்வரும்…
Read More » -
இலங்கை
நல்லாட்சி மோசடியாளர்கள் சகலரும் விரைவில் சிறைக்கு – அரசின் பேச்சாளர் கெஹலிய தெரிவிப்பு
“நல்லாட்சி அரசு என்ற பெயரில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆட்சி செய்து நிதியைச் சூறையாடிய அனைத்து முன்னாள் அமைச்சர்களும் விரைவில் சிறையில் அடைக்கப்படுவார்கள்.”- இவ்வாறு…
Read More » -
இலங்கை
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சுமந்திரன்!
கடந்த 8ஆம் திகதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் Truth With Chamuditha என்பவருக்கு வழங்கிய நேர்காணல் மிகப்பெரும் சர்ச்சையை தமிழ் தேசிய அரசியல் பரப்பில் உருவாக்கியுள்ளது.…
Read More » -
இலங்கை
மதுப்பிரியர்களுக்கு எச்சரிக்கை – இன்று முதல் விசேட நடவடிக்கை!
மதுபானசாலைகளுக்கு முன்பாக அநாவசியமாக ஒன்றுக்கூடுவதை தடுக்கும் நோக்கில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இன்று(வியாழக்கிழமை) முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.…
Read More » -
விளையாட்டு
இலங்கையில் நடைபெறவிருந்த உலகக்கிண்ண தகுதிச்சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு!
இலங்கையில் நடைபெற இருந்த மகளிர் உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தகுதிச்சுற்று போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஐ.சி.சி.யின் பத்தொன்பது வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண ஐரோப்பா பிரிவு- 2 தகுதி சுற்றுப்…
Read More » -
இலங்கை
கடல் கொந்தளிப்பால் அம்பாறை மாவட்ட பிரதேச பகுதிகளில் கரைவலை மீன்பிடி தொழில் பாதிப்பு.
பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச பகுதிகளில் கரைவலை மீன்பிடித் தொழிலானது முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கரையோர மீனவர்கள் தெரிவிக்கின்றனர் பெரியநீலாவணை-மருதமுனை-கல்முனை உள்ளிட்ட பிரதேசங்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.கடந்த சில…
Read More »