-
இலங்கை
சம்மாந்துறையில் சட்டவிரோத மண் ஏற்ற முற்பட்ட 6 உழவு இயந்திரங்கள் 4 டிப்பர் மீட்பு…
பாறுக் ஷிஹான் சம்மாந்துறை பகுதியில் உள்ள வயல்வெளி சார்ந்த ஆற்று படுக்கைகளில் சட்டவிரோதமாக ஆற்று மண்ணை ஏற்ற முற்பட்ட 6 உழவு இயந்திரங்கள் 4 டிப்பர் லொறிகள்…
Read More » -
ஆலையடிவேம்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர் உறவுகளின் பங்களிப்புடன் ஒரு தொகுதி உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு…
வி.சுகிர்தகுமார் கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக அம்பாரை மாவட்டத்தின் பின்தங்கிய பல கிராம பெண் தலைமைத்துவ குடும்பங்கள் வாழ்வாதார ரீதியில் பல நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.…
Read More » -
இலங்கை
படையினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் சர்வதேசத்தின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை மீளப்பெறத் தயங்கேன்! – போர் வெற்றி விழாவில் கோட்டா எச்சரிக்கை
“எந்தவொரு சர்வதேச அமைப்பும் தொடர்ந்து நம் நாட்டையும் நமது போர் வீரர்களையும் குறிவைத்து, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தினால், இலங்கையை அத்தகைய அமைப்புகளிலிருந்தோ அல்லது ஸ்தாபனங்களில் இருந்தோ மீளப்பெற…
Read More » -
இலங்கை
இலங்கையில் கொரோனா ஆயிரத்தைத் தாண்டியது!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 28 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 992 இலிருந்து 1020 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,…
Read More » -
இலங்கை
கடல் சீற்றம் காரணமாக திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கடற்கரை பிரதேசங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள், வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் பெரும் நாசம்!
வி.சுகிர்தகுமார் கடல் அலையின் சீற்றம் காரணமாக திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட விநாயகபுரம் 3, 4ஆம் பிரிவின் கடற்கரை பிரதேசங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் வலை…
Read More » -
இலங்கை
தங்கவேலாயுதபுரம் பகுதியில் உள்ள அரசகாணி தொடர்பிலான உண்மைக்கு புறம்பான செய்திகளே சமூக வளைத்தளங்களில் வெளியானது – மு.பா.உ.கோடீஸ்வரன்…
வி.சுகிர்தகுமார் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் பகுதியில் உள்ள அரசகாணி தொடர்பிலான செய்திகள் சமூக வளைத்தளங்களிலும் முகநூல்களிலும் வெளியானதை தொடர்ந்து குறித்த பகுதிக்குச் சென்ற முன்னாள்…
Read More » -
ஆலையடிவேம்பு
இரண்டாம் கட்ட 5000 ரூபா கொடுப்பனவு இன்று முதல் -ஆலையடிவேம்பில் மாத்திரம் 6987 குடும்பங்களுக்கு 03 கோடியே 49 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் கொரோனா அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரண்டாம் கட்ட 5000 ரூபா கொடுப்பனவு இன்று முதல் வழங்கப்பட்டுவருவதாக மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்…
Read More » -
இலங்கை
மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு!
(க.கிஷாந்தன்) மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த தினங்களாக பெய்து வந்த மழையினால்…
Read More » -
இலங்கை
தன்மைப்படுத்தல் முகாமிலிருந்து தப்பிச்சென்ற நபர் கைது!
ஜே.எப்.காமிலா பேகம்-அம்பாந்தோட்டை – தெலம்புயாய பகுதியிலுள்ள தனிமைப்படுத்தும் நிலையத்தில் இருந்த இளைஞர் ஒருவர் தப்பிச்சென்ற நிலையில் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டிருக்கின்றார். கொழும்பு பகுதியைச் சேர்ந்த 31…
Read More » -
உலகம்
அதி தீவிர புயலாக மாறும் அம்பன் புயல்!
தெற்கு வங்கக்கடலில் உருவான ‘Amphan புயல் அதி உச்ச தீவிர புயலாக மாறியுள்ளதாக வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு கிழக்கே சுமார் 650 கி.மீ. தொலைவில் மையம்…
Read More »