-
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று தீவுக்காலை பகுதில் 5 அடிவரை வளர்ந்தும் அறுவடை செய்ய முடியாத பொன்னாங்கணி கீரை!!
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டமானது பயிர்ச்செய்கையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தும் பிரதேசமாக மாறிவருகின்றது. ஆனாலும் பயிர்ச்செய்கையின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உற்பத்தி பொருட்களை சந்தையில் விற்பனை…
Read More » -
இலங்கை
பாடசாலை மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமா?
ஜே.எப்.காமிலா பேகம் பாடசாலைகள் திறந்த பின் மாணவர்கள் முகக்கவசங்களை அணிந்து வருவது கட்டாயப்படுத்தப்படாது என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கை
கடமைக்கு காலதாமதமாக வருகைதந்த ஊழியர்களுக்கு பதிவேட்டில் கையெழுத்து இடுவதற்கு அனுமதி வழங்காததையடுத்து: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆர்ப்பாட்டம்!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிபுரிந்து வரும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கடமை நேரத்துக்குப்பின் வந்த காரணத்தினால் அவர்களை பதிவேட்டில் கையெழுத்து இடுவதற்கு அனுமதி வழங்காததையடுத்து அவர்கள் வைத்தியசாலை நிர்வாகப்…
Read More » -
இலங்கை
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும் நாடாளுமன்றைக் கூட்டமாட்டேன்! – கோட்டா திட்டவட்டம்
நாடாமன்றத்தை மீளக் கூட்டுமாறு உயர்நீதிமன்றம் சொன்னாலும் தாம் கூட்டப்போவதில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர்…
Read More » -
இலங்கை
இந்தோனேசியாவில் கரையொதுங்கிய 150 இலங்கை மீனவர்கள்!
ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சுமார் 150 மீனவர்கள் இந்தோனேசியா நோக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். கடற்றொழில் திணைக்களம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. திருகோணமலை மற்றும் குடாவெல்ல பகுதிகளிலிருந்து ஆழ்கடல்…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுமன் தனுரக்சா
ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த செல்வி சுமன் தனுரக்சா இன்று (20.05.2020) புதன்கிழமை தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடினார். செல்வி சுமன்…
Read More » -
உலகம்
கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கும் புதிய வகை தலைக்கவசம்!
கொரோனா அச்சுறுத்தல் உலகெங்கிலும் பெரும் மனிதப்பேரழிவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அதிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் முயற்சியிலேயே அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர். சுவாசத்துடன் அதிகளவில் இந்த வைரஸ்…
Read More » -
இலங்கை
ஜனாதிபதியின் அணுகுமுறை நாட்டை பேராபத்திற்கு கொண்டு செல்லும் – ஐ.தே.க. எச்சரிக்கை
ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்தா அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தா இலங்கையை ஜனாதிபதி நீக்கிக்கொள்ளப் போகிறார் என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி…
Read More » -
ஆலையடிவேம்பு
சாத்தியமான பாடசாலைகளில் உயர்தர மாணவர்களின் கற்றல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன்
வி.சுகிர்தகுமார் மாணவர்களின் கல்வி நடவடிக்கையினை ஆரம்பிக்கும் முகமாக பொருத்தமான நோய்தொற்று இல்லாத பிரதேசங்களின் பாடசாலைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இதற்கமைவாக அம்பாரை மாவட்டத்தில்…
Read More » -
இலங்கை
அங்கத்தர் அல்லாத கணக்கு திறக்கும் பணியில் இருந்து சமுர்த்தி உத்தியோகத்தர்கள் விலகிக்கொள்ளவும் – தொழிற்சங்கம்.
வி.சுகிர்தகுமார் அங்கத்தர் அல்லாத கணக்கு திறக்கும் பணியில் இருந்து விலகிக்கொள்ளுமாறு அம்பாரை மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களை கேட்டுக்கொள்வதாக அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின்…
Read More »