-
இலங்கை
பொத்துவில் பிரதேச ஊரணி கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட கனகர் கிராம அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அப்பியாசக்கொப்பிகள், புத்தகங்கள் வழங்கி வைப்பு…..
பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஊரணி கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட கனகர் எனும் பகுதியில் உள்ள அறநெறி மற்றும் கல்விச் செயற்பாடுகளை அர்ப்பணிப்புடன் இலவசமாக 125 மாணவர்களுக்கு வழங்கிவரும் கனகர்…
Read More » -
இலங்கை
திருக்கோவில் பிரதேச கஞ்சிகுடிச்சாறு கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட வில்காமம் மக்களிற்கு நீர்தாங்கி மற்றும் உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு….
திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட வில்காமம் எனும் பகுதி வாழ் குடும்பங்களுக்கு பிரான்ஸ் வாழ் பாண்டிருப்பு உறவுகள், அவுஸ்திரேலியா வாழ் உறவுகள் மற்றும் அமெரிக்காவில்…
Read More » -
இலங்கை
தேர்தல் குறித்து நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் மக்களைப் பாதுகாக்கும் வகையில் தீர்மானம் – அரசியல்வாதிகளின் விமர்சனங்கள் தூசு என்கின்றார் தேர்தல் ஆணையர்
“நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது குறித்து அரசியல்வாதிகளின் விமர்சனங்களை நாம் ஒரு பொருட்டாகக் கருதவில்லை. சுகாதார அதிகாரிகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பு இரண்டையும் கருத்தில்கொண்டு மக்களைப் பாதுகாக்கும் விதத்தில்…
Read More » -
இலங்கை
அம்பாரை மாவட்டத்தில் ஆழ்கடல் மீனவர்கள் தொழிலை மேற்கொள்ள தயக்கம்….
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் அன்மைக்காலமாக நிலவிய சீரற்ற காலநிலை தற்போது படிப்படியாக சீரடைந்து வருகின்றது. இதன் காரணமாக ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டுவந்த மீனவர்கள் தங்களது தொழிலை…
Read More » -
இலங்கை
அம்புலனஸ் இல்லாமையால் தனது சொந்தக்காரில் அழைத்துச் சென்ற வைத்தியர் – திருக்கோவில் பிரதேசத்தில் ஒரு சூலில் பிறந்த 3 குழந்தைகள்..
வி.சுகிர்தகுமார் கடவுளாக தோன்றிய வைத்திய குழுவினர் என நெகிழ்ச்சி அடைந்தனர் ஒரு சூலில் மூன்று குழந்தைகளை பல வருடங்களின் பின்னர் திருக்கோவில் பிரதேசத்தில் முதலாவதாக பெற்றெடுத்த…
Read More » -
இலங்கை
பெற்றோல் விலையில் திடீர் மாற்றம்
ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை லங்கா ஐ.ஒ.சி நிறுவனம் ஐந்து ரூபாவால் குறைத்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை…
Read More » -
இலங்கை
காஞ்சிரங்குடா இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்த நிலையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில்
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் காஞ்சிரங்குடா இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்த நிலையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் நேற்று(21) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 42…
Read More » -
இலங்கை
அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மீண்டும் ஒரு பெண்மணிக்கு ஒரு சூலில் 3 குழந்தைகள்
பாறுக் ஷிஹான் ஒரே சூலில் 3 குழந்தைகளை கோமாரி பகுதியை சேர்ந்த பெண்மனி ஒருவர் பெற்றெடுத்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை(21) நண்பகல் அம்பாறை மாவட்டம் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்…
Read More » -
ஆலையடிவேம்பு
சிவகாமி அன்னையின் ஜனன தினத்தை முன்னிட்டு ஆலையடிவேம்பு உதவும் ஆட்டோ சங்க ஊழியர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு…
சிவகாமி அன்னையின் 84வது ஜனன தினத்தை முன்னிட்டு ஆலையடிவேம்பு உதவும் ஆட்டோ சங்க 24 ஊழியர்களுக்கான உலர்உணவு நிவாரணத்தை பொத்துவில் பிரதேச செயலாளர் R.திரவியராஜ் மற்றும் அன்னை…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து செல்வன் ஜனோசன்
எமது Alayadivembuweb.lk இன் உறுப்பினர் செல்வன் ஜனோசன் நேற்று (20.05.2020) புதன்கிழமை தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடி இருந்தார். செல்வன்…
Read More »