-
இலங்கை
கல்முனையில் கருணாவுக்கு ஆதரவான 35 அடி விளம்பர பதாதைகள் எரிப்பு!
பாறுக் ஷிஹான் கல்முனையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு ஆதரவு தெரிவித்து காட்சிப்படுததப்பட்ட விளம்பர…
Read More » -
இலங்கை
கபிலநிறத்தத்திகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாட்டை அட்டாளைச்சேனை உதவி விவசாய விஸ்தரிப்பு பணிப்பாளர் காரியாலய அதிகாரிகள் முன்னெடுப்பு….
வி.சுகிர்தகுமார் வேளாண்மை செய்கையினை பெரிதும் பாதிக்கும் அறக்கொட்டி எனும் கபிலநிறத்தத்திகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாட்டை அட்டாளைச்சேனை உதவி விவசாய விஸ்தரிப்பு பணிப்பாளர் காரியாலய அதிகாரிகள் முன்னெடுத்து…
Read More » -
விளையாட்டு
ஹெரோயின் வைத்திருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுஷங்கவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு
ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுஷங்க ஜூன் 23 வரை மீண்டும் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார். குளியாப்பிடி நீதவான்…
Read More » -
இலங்கை
மத நடவடிக்கை, பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதற்கும் அனுமதி
வழிபாட்டுத் தலங்களில் வழிபாடுகளை மேற்கொள்ளவும் மேலதிக வகுப்புக்களை ஆரம்பிக்கவும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ஜூன் மாதம் 12 ஆம் திகதி…
Read More » -
இலங்கை
ஆலம் விழுதுகள் அமைப்பினர் 1200 புலமை பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான செயலட்டைகளை வழங்கி வழங்கிவைப்பு.
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்ட ஆலம் விழுதுகள் அமைப்பினர் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட 1200 புலமை பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான செயலட்டைகளை வழங்கி நேற்று (09)வைத்தனர். அம்பாரை…
Read More » -
இலங்கை
மங்கள ‘குட்பாய்’
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான இவர், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில்…
Read More » -
இலங்கை
மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகளும் அக்கரைப்பற்று மத்திய பஸ் தரிப்பிட நிலையத்திலிருந்து ;ஆரம்பிக்கப்பட்டன.
வி.சுகிர்தகுமார் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் அம்பாரை மாவட்டத்தில் போக்குவரத்து சேவைகள் நேற்று (26)வழமைக்கு திரும்பியது. கடந்த சில நாட்களாக மாவட்ட மட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பஸ்…
Read More » -
இலங்கை
வளர்ப்பு கோழிகளை திருடிய சகோதரர்கள் சம்மாந்துறையில் கைது..
பாறுக் ஷிஹான் கோழிப்பண்ணை ஒன்றில் ஒரு மாதகாலமாக கோழிகளை திருடி வந்த சகோதரர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்மாந்துறை ஹயர் பள்ளி பகுதியில் குறித்த…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலய வழிபாடுகளில் 5 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும்- மீறுகின்றவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தவர்
வி.சுகிர்தகுமார் ஆலய வழிபாடுகளில் 5 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என தெரிவித்த ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் இதனை ஆலய நிருவாகமும்…
Read More » -
இலங்கை
ஊரடங்குச் சட்டம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் வெறிச்சோடிய வீதிகள்…
பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் பொதுமக்களின் நடமாட்டம் இன்றி பாதைகள் வெறிச்சோடி காணப்பட்டன.…
Read More »