-
இலங்கை
இனப்பிரச்சினை தீர்வுக்கு அரசு முன்வந்தால் ஆதரவை வழங்க நாமும் தயார்! – ஆலையடிவேம்பு விசேட செய்தியாளர் சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன்…
பாறுக் ஷிஹான் அரசாங்கம் தமிழ் மக்களின் நீண்டகால இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கும் அவர்களின் அடிப்படை அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையிலும் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கும் தயாராக இருந்தால் மாத்திரமே …
Read More » -
அறிவித்தல்கள்
மரண அறிவித்தல் அமரர். குமரன் கேசகன்
அக்கரைப்பற்று, கோளாவில் – 3, வைத்தியர் வீதியைச்சேர்ந்த அமரர். குமரன் கேசகன் (ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கணக்காளர்) அவர்கள் காலமானார். அன்னாரது இறுதிக் கிரியைகள் வைத்தியர் வீதி,…
Read More » -
இலங்கை
கொழும்பு தேசிய வைத்தியசாலை கொள்ளைச் சம்பவம்- சந்தேகநபரை கைது செய்த பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற 79 இலட்சம் ரூபாய் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்த அரச புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அதிகாரி விபத்தில் சிக்கி…
Read More » -
இலங்கை
காரைதீவை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையை மூன்று மாதங்களாக காணவில்லை…
காரைதீவை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 72 வயதுடைய கணபதிப்பிள்ளை சின்னத்துரை என்பவரை காணவில்லை என அவரின் மகள் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார். அம்பாறை…
Read More » -
இலங்கை
சஜித்துக்கு எதிராக பாரிய கிளர்ச்சி ஆரம்பம்- மஹிந்தானந்த
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக பாரிய கலவரம் ஆரம்பமாகியுள்ளதாக என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். தற்போதைய அரசியல் நிலைமைகள்…
Read More » -
ஆன்மீகம்
கேரளாவில் உருவானது ‘கொரோனா தேவி’ ஆலயம்!
கேரளாவைச் சேர்ந்த ஒருவர், கொரோனா தேவி ஆலயத்தை உருவாக்கி கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபடுபவர்களுக்காக வழிபாடு நடத்தி வருகிறார். கொரோனாவால் உலகம் முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்கள்…
Read More » -
இலங்கை
ராஜபக்ச ஆட்சியில் நீதிக்கு இடமில்லை – தேர்தலில் பாடம் புகட்ட வேண்டுமென கடுமையாகச் சாடுகின்றார் ரணில்
“ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சியில் நாட்டு மக்கள் ஒருபோதும் சுதந்திரத்தையும், நீதியையும் எதிர்பார்க்க முடியாது. மனிதாபிமானமும், மனச்சாட்சியும் இல்லாத இந்த அரசிடம் இருந்து எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்?.”…
Read More » -
விளையாட்டு
ஷஹித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி..!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சகலதுறை வீரருமான ஷஹித் அப்ரிடிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த வியாழக்கிழமை முதல் தனது உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும்…
Read More » -
இலங்கை
லீசிங் வாகனங்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து அரசாங்கம் கவனம்
தவணை முறையில் வாகனங்களை கொள்வனவு செய்தவர்களுக்கு கடன் தவணை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட நிவாரணம் உரிய முறையில் நடைமுறைப் படுத்தப்படுகின்றதா என்பது குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது.…
Read More » -
இலங்கை
இயற்கையினை பாதுகாத்தல் மனிதர்களின் வாழ்வியலின் பொறுப்பு – கண்டல் தாவர மரங்கள் நடும் நிகழ்வில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன்
வி.சுகிர்தகுமார் கண்டல் தாவர அழிவினால் களப்பு பிரதேசங்கள் அழிவடைந்து செல்வதுடன் களப்பில் உருவாகும் மீன் இறால் நண்டு போன்றவற்றின் பெருக்கமும் குறைவடைந்து வருகின்றது. இதனை உணர்ந்த அரசாங்கமும்…
Read More »