-
இலங்கை
ரணில் – சஜித் ‘டீல்’ மோதலால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்பு வசமாகக்கூடும் – மஹிந்த அணி கணிப்பு
“அரசுடனான ‘டீல்’ தொடர்பில் ரணில் தரப்பும் சஜித் தரப்பும் தங்களுக்குள் மோதிக்கொள்வது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே சாதகமாக அமையும். இதனால் பொதுத்தேர்தலில் பின்னர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்…
Read More » -
இலங்கை
காட்டாட்சி மீண்டும் இங்கு தலைதூக்க இடமளியாதீர்! தேர்தலில் நல்ல பதிலை வழங்குமாறு மக்களிடம் கிரியெல்ல வேண்டுகோள்
“நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாடு கட்டுப்பாட்டை இழந்து பயணித்துக் கொண்டிருக்கின்றது. 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட காட்டாட்சி மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதற்குத்…
Read More » -
இலங்கை
தமிழரின் பிரச்சினை – ஜனாதிபதியுடன் கூட்டமைப்பின் பேச்சுக்கே அவசியமில்லை என்கின்றார் தயாசிறி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் அழுத்தம் பிரயோகிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி…
Read More » -
உலகம்
உயிர் காக்கும் கொரோனா வைரஸ் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது
ஒரு மருந்து கொரோனா வைரஸ் உயிர்வாழ்வை மேம்படுத்த முடியும் என்பதற்கான முதல் ஆதாரம் தங்களிடம் இருப்பதாக பிரித்தானியாவில் உள்ள ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். டெக்ஸாமெதாசோன் எனப்படும்…
Read More » -
ஆலையடிவேம்பு
உலகத்தமிழர் கலை மற்றும் பண்பாட்டு பேரவையின் அம்பாரை மாவட்ட கிளை அங்குரார்ப்பண நிகழ்வு 27ஆம் திகதி ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில்…
வி.சுகிர்தகுமார் உலகத்தமிழர் கலை மற்றும் பண்பாட்டு பேரவையின் அம்பாரை மாவட்ட கிளை அங்குரார்ப்பண நிகழ்வு 27ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணியளவில் ஆலையடிவேம்பு கலாசார…
Read More » -
சாகாமம் நீத்தையாறு பிரதேசத்தில் யானையின் தாக்குதலுக்குள்ளாகிய வயோதிப விவசாயி தெய்வாதீனமாக உயிர் பிழைத்தார்!
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் சாகாமம் நீத்தையாறு பிரதேசத்தில் இன்று(16) காலை யானையின் தாக்குதலுக்குள்ளாகிய வயோதிப விவசாயி ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளானபோதும்; தெய்வாதீனமாக உயிர் பிழைத்தார். பலத்த…
Read More » -
வாழ்வியல்
கொரோனா தொற்று : காய்ச்சல் இருமலுக்கு முதல் இந்த அறிகுறி ஏற்படும் : புதிய ஆய்வுத் தகவல்!!
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் காய்ச்சல் அல்லது இருமலுக்கு முன் நரம்பியல் அறிகுறிகள் தோன்றக்கூடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா தொற்று நோயாளிகளுக்கு பல்வேறு வகையான அறிகுறிகளை…
Read More » -
சுவாரசியம்
24 வயது வளர்ப்பு மகனை மணந்து கொண்ட 65 வயது பெண் : மணமகன் கொடுத்த வரதட்சணை எவ்வளவு தெரியுமா?
இந்தோனேசியாவில் தனது வளர்ப்பு மகளை 65 வயதான பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார். Mbah Gambreng (65) என்ற பெண் கடந்தாண்டு Ardi Waras (24) என்ற…
Read More » -
இலங்கை
2020ஆம் ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் ஜூன் 21ஆம் திகதி தென்படும்!
2020ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஜூன் 21ஆம் திகதி தென்படவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளரான பேராசிரியர்…
Read More » -
இலங்கை
கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை 1900 ஐ கடந்தது
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,902 ஆக அதிகரித்துள்ளது. இன்று (15) மாலை…
Read More »