-
இலங்கை
தாயினால் மாட்டிக்கொண்ட தொலைபேசி திருடர்கள்!
பாறுக் ஷிஹான் வீதியில் சென்றவர்களின் கைத்தொலைபேசிகளை பட்டப்பகலில் பறித்து சென்ற இரு இளைஞர்களை எதிர்வரும் ஜுலை மாதம் 1 திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு…
Read More » -
இலங்கை
மூன்று மணி நேர சூரிய கிரகணம் : தவறியேனும் செய்யக்கூடாத விடயங்கள் தொடர்பில் அறிவுறுத்தல்!!
சூரிய கிரகணமானது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மூன்று மணித்தியாலங்கள் வரையில் நீடிக்கவுள்ள நிலையில் குறித்த நேரத்தில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத விடயங்கள் தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயத்தை…
Read More » -
உலகம்
புடினைப் பாதுகாக்க கிருமி நீக்க சுரங்கம் அமைப்பு
ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடினை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க சிறப்பு கிருமிநாசினி சுரங்கப்பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மொஸ்கோவிற்கு வெளியே தனது உத்தியோகபூர்வ நோவோ-ஒகாரியோவோ இல்லத்திற்கு வருகை தரும்…
Read More » -
விளையாட்டு
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் இன்று ஆரம்பம்
கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சியாக்கும் வகையில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஆர்மபமாகின்றது. குறித்த தொடர் எதிர்வரும் ஜூலை 26 ஆம் திகதி…
Read More » -
இலங்கை
மணல் அகழ்விற்கு தடை – பாரவூர்தி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு பேராட்டம்!
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, மணற்காட்டு பகுதியில் மணல் அகழ்வதற்கு உள்ளூர் பாரவூர்த்தி உரிமையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து இன்று (புதன்கிழமை) காலை கவனயீர்ப்பு பேராட்டம் முன்னெடுக்கப்பட்டது.…
Read More » -
இலங்கை
இலங்கையின் முதலாவது நீருக்கடியிலான அருங்காட்சியகம் காலியில் திறப்பு: திருமலையிலும் உருவாக்கத் திட்டம்
இலங்கையின் முதலாவது நீருக்கடியிலான அருங்காட்சியகம் காலியில் திறக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, திருகோணமலை மற்றும் தங்கல்லே ஆகிய இடங்களில் மேலும் இரண்டு நீருக்கடியிலான அருங்காட்சியகங்களை உருவாக்க கடற்படை திட்டமிட்டுள்ளது.…
Read More » -
ஆலையடிவேம்பு
நோய்த்தாக்கம் ஏற்படும்போது விவசாயிகள் விவசாய போதானசிரியர்களை நாடாது விவசாய விற்பனையாளர்களையே நாடுகின்றனர்: அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விஸ்தரிப்பு அதிகாரிகள்
வி.சுகிர்தகுமார் நோய்த்தாக்கம் ஏற்படும்போது விவசாயிகள் விவசாய போதானசிரியர்களை நாடாது விவசாய இரசாயன விற்பனையாளர்களையே நாடுகின்றனர். நோய் தாக்கம் உச்சக்கட்டத்தை அடைந்த பின்னரே எங்களை தேடி வருகின்றனர்…
Read More » -
ஆலையடிவேம்பு
அமரத்துவமடைந்த கணக்காளர் அமரர் குமரன் கேசகன் அவர்களின் ஆத்மா சாந்தி வேண்டிய பிரார்த்தனை நிகழ்வுகள் இன்று….
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் 7 வருடங்களுக்கு மேல் கணக்காளாராக சேவையாற்றி 51ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக கடந்த 13ஆம் திகதி உயிரிழந்த அமரர் குமரன்…
Read More » -
இலங்கை
டிரோன் கமராவின் மூலம் அடர்ந்த காட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா சேனை-மூவர் கைது
பாறுக் ஷிஹான் டிரோன் கமராவின் மூலம் அடர்ந்த காட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்ட கஞ்சாவுடன் கைதான சந்தேக நபர்கள் மூவரும் வெள்ளவாய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளனர். செவ்வாய்கிழமை(16) அதிகாலை…
Read More » -
இலங்கை
சுமந்திரன் சொன்னது உண்மையே! – அம்மானை கிழக்கிற்கு மட்டுமல்ல இந்த உலகிற்கே யாரென தெரியும் என்கிறார் கருணா அம்மான்…
வி.சுகிர்தகுமார் கிழக்கில் உள்ள மக்களுக்கு கருணா அம்மானை தெரியும் என்கிறார்; சுமந்திரன். அவர் சொன்னது உண்மையே. கருணா அம்மானை கிழக்கிற்கு மட்டுமல்ல இந்த உலகிற்கே யாரென தெரியும்…
Read More »