-
உலகம்
கொவிட்-19 எச்சரிக்கை நிலை மூன்றாம் நிலைக்கு குறைந்துள்ளது!
பிரித்தானியாவின் கொரோனா வைரஸ் எச்சரிக்கை நிலை, நான்கில் இருந்து மூன்றாம் நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளது. மூன்றாம் நிலை கீழ், வைரஸ் இப்போது பொது புழக்கத்தில் இருப்பதாக கருதப்படுகிறது. மேலும்…
Read More » -
இலங்கை
வடக்கு கிழக்கில் இராணுவமயம் – ஐ.நா. மனித உரிமை பேரவையின் விசேட அறிக்கையாளர் காட்டமான அறிக்கை
போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் கூட இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகள் தீவிர இராணுவ மயமாக்கப்பட்டு கண்காணிப்புக்களும் தீவிரமாக்கப்பட்டுள்ளன என ஐ.நா. மனித உரிமை பேரவையின்…
Read More » -
இலங்கை
நல்லிணக்கம் வேண்டும் என்றால் அரசியல் தீர்வு அவசியம் என என்கின்றார் சம்பந்தன்
இந்த நாடு சுபீட்சம் அடைய வேண்டும் என்றால் இந்த நாடு நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்றால் ஒரு அரசியல்த் தீர்வு கட்டாயம் வேண்டும் என தமிழ்த் தேசியக்…
Read More » -
இலங்கை
கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 950 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More » -
இலங்கை
கல்முனையில் புலனாய்வு உத்தியோகத்தர் துப்பாக்கியால் சுட்டு மரணம்!!!
பாறுக் ஷிஹான் அரச புலனாய்வு உத்தியோகத்தர் கடமை அறையில் துப்பாக்கியால் சுட்டு மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை(19) மாலை 7 மணியளவில் அம்பாறை – கல்முனை பொலிஸ் நிலையத்தில்…
Read More » -
இலங்கை
உயர்தர பரீட்சை தொடர்பாக டலஸ் முக்கிய அறிவிப்பு
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் உயர்தர பரீட்சை நடைபெறும் திகதி தீர்மானிக்கப்படுமென கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து…
Read More » -
இலங்கை
ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த திபெத்தியர்கள்: ஜெனீவாவில் போராட்டம்
ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்பாக ஈழத் தமிழர்களுக்காகவும் திபெத்தியர்கள் போராட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்திருந்தனர். திபெத்திய மக்கள், தங்களது ஜனநாயக உரிமைப் போராட்டத்தினை…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலக புதிய பிரதேச செயலாளர் நமது மண்ணின் மைந்தன் வி.பபாகரன் ஓர் விசேட பார்வை….
ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோளாவில் கிராமத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட நமது மண்ணின் மைந்தன் வினாசித்தம்பி பபாகரன் தனது ஆரம்பக் கல்வியை கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தில்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் புதிய திட்டமிடல் பிரிவிற்கு பொறுப்பாக கே.பி.ரவிச்சந்திரன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்….
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் புதிய திட்டமிடல் பிரிவிற்கு பொறுப்பாக அக்கரைப்பற்று பனங்காட்டை சேர்ந்த சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பி.ரவிச்சந்திரன் அவர்கள் இன்று (19) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளர் வி.பபாகரன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்….
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர் வினாசித்தம்பி பபாகரன் இன்று (19) மதியம்…
Read More »