-
உலகம்
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி தொடர்பாக சுகாதார அமைப்பு கருத்து
கொரோனா வைரஸ் தொற்றை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசியை விஞ்ஞானிகளினால் உருவாக்க முடியுமா என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகத்தில் பெரும்பாலான…
Read More » -
இலங்கை
நாங்கள் ஒருபோதும் மண்டியிடப்போவதில்லை- சம்பிக்க
எங்களை அரசியல் ரீதியாக அநாதையாக மாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் இந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்காக நாங்கள் ஒருபோதும் மண்டியிடப்போவதில்லை என முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க…
Read More » -
ஆலையடிவேம்பு
மழை பெய்ய ஆரம்பித்துள்ள நிலையில் டெங்கு பரவுவதற்கான வாய்ப்புக்கள்-ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டம்.
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் மழை பெய்ய ஆரம்பித்துள்ள நிலையில் டெங்கு பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார அதிகாரி; காரியாலய அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.…
Read More » -
இலங்கை
’19’ திருத்தத்துக்கு முடிவுகட்டவே மூன்றிலிரண்டு கோருகின்றோம் உண்மையைக் கூறியது மஹிந்த அணி
“பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்கி நாட்டுக்கு பொருத்தமான முறையில் அரசமைப்பு திருத்தத்தை உருவாக்கவே புதிய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கோருகின்றோம்.…
Read More » -
இலங்கை
கடந்த 5 ஆண்டுகால முன்னேற்றங்களையும் உள்ளடக்கியே கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் – அடுத்த மாதம் முற்பகுதியில் வெளிவரும் என்கிறார் மாவை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை அடுத்த மாதம் முற்பகுதியில் வெளிவரும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார்.…
Read More » -
இலங்கை
எனது கருத்தை பூதாகாரமாக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை -கருணா
தேர்தல் பிரசாரத்திற்காக நான் தெரிவித்த கருத்துக்களை பூதாகாரமாக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை என கருணா அம்மான் எனப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். அண்மையில் தெரிவித்திருந்த…
Read More » -
இலங்கை
க.பொ.த உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் குறித்து அறிவிப்பு
க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதி மற்றும் பரீட்சைகளை நடத்துவதற்கான முறைகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம்…
Read More » -
இலங்கை
காலநிலை மாற்றத்திற்கு எதிரான போருக்கு நிதியளிக்க கார் வரிகளை அதிகரிக்க வேண்டும்!
காலநிலை மாற்றத்திற்கு எதிரான போருக்கு நிதியளிக்க கார் வரிகளை அதிகரிக்க வேண்டும் என்று அரசாங்க ஆலோசகர்கள் கூறுகின்றனர். சமீபத்திய வழக்கமான வாகனங்களின் மொத்த விற்பனையை 2035 முதல்…
Read More » -
உலகம்
இந்தியா சபரிமலை விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய ரெஹானா பாத்திமா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள்!
சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய ரெஹானா பாத்திமா என்ற பெண்ணிய ஆர்வலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது…
Read More » -
ஆலையடிவேம்பு
இரண்டாயிரத்தை கடந்த நிலையில் கொரோனா பரவாமலிருக்க அக்கரைப்பற்றில் இறைவனை பிரார்த்திக்கும் விசேட பூஜை
வி.சுகிர்தகுமார் நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்த நிலையில் தொடர்ந்தும் இந்நோய் பரவாமலிருக்க இறைவனை பிரார்த்திக்கும் விசேட பூஜை வழிபாடுகள் அக்கரைப்பற்று மெதடிஸ்த…
Read More »