-
இலங்கை
வடக்கு, கிழக்கு தமிழர்களின் பூர்வீகம் என்பதை எவராலும் மறுக்க முடியாது -வாசுதேவ நாணயக்கார
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதை எவராலும் மறுக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மாகாணங்கள்…
Read More » -
ஆலையடிவேம்பு
உலகத்தமிழர் கலை மற்றும் பண்பாட்டு பேரவையின் அம்பாரை மாவட்ட கிளை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்று அங்குரார்ப்பணம்….
வி.சுகிர்தகுமார் உலகத்தமிழர் கலை மற்றும் பண்பாட்டு பேரவையின் அம்பாரை மாவட்ட கிளை அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (28) ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. பேரவையின்…
Read More » -
உலகம்
கொரோனா வைரஸ்: 5 இலட்சத்தைக் கடந்த உயிரிழப்புக்கள்- 1 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கொடிய வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தைக் கடந்து 5…
Read More » -
இலங்கை
எம்.சி.சி உடன்படிக்கை விவகாரத்தில் அரசாங்கத்திற்கு ரணில் விடுத்துள்ள கோரிக்கை
எம்.சி.சி உடன்படிக்கையை அரசாங்கம் அங்கீகரிக்க தீர்மானித்துள்ளதா அல்லது இல்லையா என்பது குறித்து தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டுமென ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று…
Read More » -
இலங்கை
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுபவர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுபவர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளன. நாட்டில் பெரும்பாலானோர் தனிமைப்படுத்தல் சட்டத்தை தொடர்ந்து மீறி செயற்படுவதனால் மீண்டும்…
Read More » -
ஆன்மீகம்
கறுப்பு கயிறு காலில் கட்டிக்கொள்வது ஏன் தெரியுமா..?
கருப்பு என்பது பலர் பயன்படுத்த விரும்பாத நிறம். அந்த நிற உடையை பலரும் வாங்கவும், அணியவும் விரும்புவதில்லை. கருப்பு நிற உடையை துக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துவது வழக்கமாக…
Read More » -
தொழில்நுட்பம்
எச்சரிக்கை: தெரியாம கூட இதெல்லாம் கூகுள்-ல தேடிடாதீங்க; அப்புறம் நாங்க பொறுப்பில்ல!
உண்பது, உறங்குவது, சுவாசிப்பது போல கூகுள் செய்வதும் ஒரு அத்தியாவசியமான விடயமாகி விட்டது. யாரேனும் உங்களுக்கு தெரியாத ஒரு கேள்வியை கேட்டு விட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?…
Read More » -
இலங்கை
இலங்கை வர காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு கவலை தரும் தகவல்!!
வெளிநாட்டவர்களுக்கு கட்டுநாக்க விமான நிலையத்தை திறக்கும் காலப்பகுதி மேலும் நீடிக்கப்படும் என சுகாதார துறை அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் வருவதனை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை…
Read More » -
சுவாரசியம்
3 முட்டைகளை அடுக்கி கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்!!
கோலாலம்பூரைச் சேர்ந்த முகமது முக்பெல் என்ற இளைஞர் 3 முட்டைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி சரியாக நிற்க வைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை…
Read More » -
இலங்கை
முதலாம் கட்டத்தின் கீழ் நாளை மறுதினம் ஆரம்பமாகும் பாடசாலைகள்!!
இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளை மீளவும் முதலாம் கட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கமைய…
Read More »