-
இலங்கை
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களது சொத்து விவரம்! முழுமை விபரம்….
சுமந்திரனின் சொத்து மதிப்பை நீங்களும் அறிந்துகொள்ளலாம்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகம் பிறரால் பேசப்படுபவர் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். அவர் குறித்துப் பல்வேறு சாதக,…
Read More » -
இலங்கை
மக்கள் ஆதரவுடனேயே நான் ஆட்சிக்கு வந்தேன் வெளிநாடுகளின் சதித் திட்டத்தால் அல்ல; மஹிந்தவுக்கு மைத்திரி சுடச்சுடப் பதிலடி
“2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மூவின மக்களின் ஆதரவுடனேயே நான் ஆட்சிக்கு வந்தேன். இதன் பின்புலத்தில் வெளிநாடுகளின் தலையீடோ அல்லது அழுத்தங்களோ இருக்கவில்லை.” – இவ்வாறு…
Read More » -
விளையாட்டு
21ஆம் நூற்றாண்டின் மிக மதிப்புமிக்க வீரரான முரளிதரன்!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 21ஆம் நூற்றாண்டின் மிக மதிப்புமிக்க வீரராக பெயரிடப்பட்டுள்ளார். விஸ்டன் கிரிக்கெட் மாதாந்த சஞ்சிகை, உலகின் முன்னணி…
Read More » -
இலங்கை
20 ஆசனங்கள் கிடைக்கும் என்பது கூட்டமைப்பின் பகல் கனவு – சிவாஜி
காட்டிக் கொடுத்தும் சோரம் போயும் அரசியல் செய்யும் கூட்டமைப்பினை தமிழ் மக்கள் நிச்சயம் நிராகரிப்பார்கள் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம்…
Read More » -
இலங்கை
உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்பியவர் மீது உடன் நடவடிக்கை எடுங்கள் – மாவை அவசர கடிதம்
பொதுத் தேர்தலில் வேட்பாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விமலேஸ்வரி சிறீகாந்தரூபன் மற்றும் நால்வர் விடுவித்துள்ள அறிவிப்பு தமிழரசுக் கட்சிக்கும், வேட்பாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என அக்…
Read More » -
அன்னை சிவகாமி அறக்கட்டளையின் ஸ்தாபகர் அவர்களினால் பாடசாலைகளுக்கான கற்றல் மற்றும் சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி வைப்பு.
கொரோனா அச்சம் காரணமாக கடந்த மூன்று மாத காலமாக விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் கட்டங்கட்டமாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட இருப்பதால் பிந்தங்கிய பாடசாலைகளுக்கு அன்னை சிவகாமி…
Read More » -
இலங்கை
பிரித்தானியாவின் அன்னை சிவகாமி அறக்கட்டளை நிதியத்தின் உதவியுடன் கற்றலுக்கு தேவையான பெறுமதி மிக்க கருவிகள் வழங்கி வைப்பு….
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தின் சம்மாந்துறை கோரைக்கர் மண்ணின் மைந்தனும் 79 கண்டு பிடிப்புக்களுக்கு மேல் கண்டுபிடித்து தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் சாதனை படைத்து பல்வேறு…
Read More » -
ஆலையடிவேம்பு
108 நாட்களின் பின்னர் ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகள் யாவும் இன்று காலை (29) திறக்கப்பட்டன.
வி.சுகிர்தகுமார் 108 நாட்களின் பின்னர் பாடசாலைகள் யாவும் இன்று காலை (29) திறக்கப்பட்டன. பாடசாலைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விசார பாடசாலை உத்தியோகத்தர்களும் ஊழியர்களும்…
Read More » -
இலங்கை
இலங்கையில் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டமைக்கான காரணம் குறித்து ஜனாதிபதி விளக்கம்
இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த இரண்டு மாதங்களாக பூச்சியமாக காணப்பட்டமையினாலேயே ஊரடங்கை தளர்த்துவதற்கு தீர்மானித்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும்…
Read More » -
உலகம்
ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் துருப்புக்களைத் தாக்க தலிபான் போராளிகளுக்கு பணம் கொடுத்த ரஷ்யா..!
ஆப்கானிஸ்தானில் கூட்டணி படையினரைக் கொல்ல ஒரு ரஷ்ய உளவுத்துறை தலிபான் போராளிகளுக்கு பணம் கொடுத்ததாக வெளியான தகவல்கள் உண்மைதான் என்று பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு…
Read More »