-
இலங்கை
கல்முனையில் உணவங்கள் மீது திடீர் பரிசோதனை : பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகள் அழிப்பு, மூவர் மீது சட்டநடவடிக்கை!!!
நூருல் ஹுதா உமர் உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ்…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, பனங்காடு அருள்நிறை மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் திருக்கொடியேற்றத் திருவிழா- 2023
அம்பாரை மாவட்டத்தில் உள்ள பழம்பெரும் ஆலயங்களில் ஒன்றான அக்கரைப்பற்று பனங்காடு அருள்நிறை மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் திருக்கொடியேற்றத் திருவிழா நிகழ்வானது…
Read More » -
ஆலையடிவேம்பு
48 விளையாட்டுக்கழகங்களை உள்ளடக்கியதாக இடம்பெற்ற மென்பந்து கிரிக்கட் சுற்றுத்தொடரில் ஜொலிபோய்ஸ் மற்றும் சம்பியன்ஸ் விளையாட்டுக்கழகம் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை….
15ம் கிராமம் செந்தமிழ் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் மட்டு அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 48 விளையாட்டுக்கழகங்களை உள்ளடக்கியதாக சிறப்பாக நடாத்தப்பட்ட அணிக்கு 11 பேர் 08 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று Youngflowers விளையாட்டு கழகத்தினரினால் அக்கரைப்பற்று இராமகிருஸ்ன மகாவித்தியாலயத்தில் சிரமதான பணி….
ஆலையடிவேம்பு பிரதேச, அக்கரைப்பற்று Youngflowers விளையாட்டு கழகத்தினரினால் அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் பாடசாலை சுற்றுசூழலை சுத்தம் செய்யும் சிரமதானப் பணி நேற்றய தினம் (26) முன்னெடுக்கப்பட்டது. குறித்த…
Read More » -
ஆலையடிவேம்பு
அம்பாறை மாவட்ட தமிழ் இலக்கியப் பேரவை நடாத்தும் மகளிர் தின சிறப்புப்பட்டிமன்றம் இன்று அக்கரைப்பற்றில்….
சர்வதேச மகளிர் தினம் மார்ச் 08ஆம் திகதி உலக அளவில் அனுஷ்டிக்கப்பட்டு இருந்த நிலையில் அதனை சிறப்பிக்கும் முகமாக அம்பாறை மாவட்ட தமிழ் இலக்கியப் பேரவை நடாத்தும்…
Read More » -
இலங்கை
யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டத்திலிருந்து வெளியேறுங்கள் – ஆளுநர் உத்தரவு
யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டத்திலிருந்து எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் யாழ் மாநகர சபையினை வெளியேறுமாறு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். யாழ்ப்பாணம் நாவலர் வீதியில்…
Read More » -
இலங்கை
இணைந்த கரங்கள் அமைப்பினால் யாழ் 09 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…
இணைந்த கரங்கள் அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் உள்ள 09 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் 25/03/2023 இன்றைய தினம் இணைந்த கரங்கள் அமைப்பினால் வழங்கி வைக்கப்பபட்டது. இணைந்த கரங்கள்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு தமிழ் இலக்கிய பேரவை நடாத்தும் மகளிர் தின சிறப்புப்பட்டிமன்றம்….
சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ஆம் திகதி உலக அளவில் அனுஷ்டிக்கப்பட்டு இருந்த நிலையில் அதனை சிறப்பிக்கும் முகமாக ஆலையடிவேம்பு தமிழ் இலக்கிய பேரவை நடாத்தும் மகளிர்…
Read More » -
இலங்கை
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான அறிவித்தல்!
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் குறித்த மாணவர்கள் ஆறாம் தர வகுப்பில் அனுமதிக்கப்பட்ட பாடசாலைகளின் விபரங்களை கல்வி அமைச்சின் இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட…
Read More » -
இலங்கை
பழைய விளையாட்டுகளை மீண்டும் விளையாட முடியாது – ஊடகப் பிரதானிகள் சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு!
தெற்காசியாவிலேயே சிறந்த ஊழலுக்கு எதிரான சட்டத்தை இலங்கை பாராளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கான அமைச்சரவை…
Read More »