-
இலங்கை
திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட காணி வீடற்ற இளம் குடும்பமொன்றிற்கு வீடொன்று அமைத்து கொடுக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது இன்று …..
வி.சுகிர்தகுமார் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மிகவும் பின்தங்கிய மண்டானை கிராமத்தில் காணி வீடற்ற இளம் குடும்பமொன்றிற்கு கனடாவைச் சேர்ந்த கா.யோகானந்தம் குழவினரது 3 இலட்சம் ரூபா நிதி…
Read More » -
இலங்கை
சுதந்திரக்கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக மைத்திரி அறிவிப்பு
நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலினை தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து…
Read More » -
இலங்கை
ஜமால் கஷோகி கொலை விசாரணை: துணைத் தூதரக அதிகாரி அளித்த திடுக்கிடும் வாக்குமூலம்!
சவுதி ஊடகவியாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பான விசாரணையில், அதிர்ச்சி வாக்குமூலமொன்றை இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணைத் தூதரக அதிகாரியொருவர் அளித்துள்ளார். துருக்கியில் காக்லேயன் மாவட்டத்தில் உள்ள…
Read More » -
தொழில்நுட்பம்
பப்ஜியின் வருமானம் எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா எத்தனை கோடி!
உலகளவில் பிரபலமான மொபைல் கேம் விளையாட்டான பப்ஜிக்கு எப்போது இலங்கை, இந்தியா நாடுகளில் மிகப்பெரிய சந்தையாக இருக்கிறது. இந்நிறுவனம் இந்தாண்டில் முதல் ஆறு மாதங்களில் மட்டும் (ஜனவரி-ஜூன்)…
Read More » -
ஆன்மீகம்
இந்த இரு ராசியினர் திருமணம் செய்து கொண்டால் பிரச்சனை இல்லா மகிழ்ச்சி வாழ்வு கிடைக்கும்!
திருமணத்தில் இணைய வேண்டிய ராசிகள் என்ன, எந்த ராசிகள் திருமணம் செய்து கொண்டால் வாழ்வில் பிரச்னைகள் வராது, எப்படி அன்னியோன்யமாக வாழ்வார்கள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்……
Read More » -
இலங்கை
மஹிந்தானந்த கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-நவீன்
மஹிந்தானந்த அளுத்கமகே இலங்கை கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார். நுவரெலியாவில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்…
Read More » -
இலங்கை
ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் கட்டாரில் இருந்து 17 பேர் நாடுதிரும்பினர்
பயணக் கட்டுப்பாடு காரணமாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் கட்டார் நாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 17 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இன்று டுபாயில் இருந்து ஏழு…
Read More » -
இலங்கை
கொழும்பில் கையடக்க தொலைபேசியில் கேம் விளையாடியவர் திடீரென மரணம்!!
5 மணி நேரத்திற்கும் அதிக காலம் தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ விளையாட்டு விளையாடிக் கொண்டிரு்தவர் மூளையின் நரம்பு வெடித்து உயிரிழந்துள்ளார். கொழும்பு, கிரான்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த…
Read More » -
விளையாட்டு
ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை- ஐ.சி.சி. அறிவிப்பு
2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதற்கான ஆதாரம் இல்லையெனவும் தமக்குக் கிடைக்கவில்லை எனவும் சர்வதேச கிரிக்கெட்…
Read More » -
இலங்கை
விபத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை சவச்சாலையில்
பாறுக் ஷிஹான் கனரக வாகன விபத்தில் சிக்கி மரணமான பாடசாலை மாணவனின் சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை(3) மாலை …
Read More »