-
இலங்கை
பாடசாலை மாணவர்களுக்கு 6 மாதங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை!!
அனைத்து பாடசாலை மாணவர்களின் வெளிபுற செயற்பாடுகளுக்கு எதிர்வரும் 6 மாதங்களுக்கு முழுமையாக தடை விதிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை…
Read More » -
ஆலையடிவேம்பு
சுமார் மூன்று மாதங்களின் பின்னர் மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருகை!
வி.சுகிர்தகுமார் சுமார் மூன்று மாதங்களின் பின்னர் மாணவர்கள் இன்று (06) பாடசாலைகளுக்கு சமூகமளித்தனர். கடந்த 29ஆம் திகதி பாடசாலைகள் யாவும் திறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் உயர்தரம்…
Read More » -
விளையாட்டு
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் கைது!!
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குசல் மெண்டிஸின் வாகனம் விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவர் பொலிஸாரால்…
Read More » -
சுவாரசியம்
இலங்கையருக்கு கிடைத்த அபூர்வ வாழைப்பழம்!!
இலங்கையில் ஒருவருக்கு அபூர்வ வாழைப்பழம் ஒன்று கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரந்தொலுகம பிரதேசத்தை நபர் ஒருவருக்கே இந்த வாழைப்பழம் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த நபர் கடந்த…
Read More » -
உலகம்
அழிவுகளுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் பிரேசில் ஜனாதிபதியின் தீர்மானம்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரேசில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நிலையில், அந்நாட்டு ஜனாதிபதியின் தீர்மானம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உலகளாவிய ரீதியில் கொரோனா பாதிப்புகளில் இரண்டாம்…
Read More » -
இலங்கை
கொழும்பில் யாசகர் ஒருவரின் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கான பணம் கண்டுபிடிப்பு!!
கொழும்பின் புறநகர் பகுதியொன்றில் யாசகர் ஒருவரின் வங்கி கணக்கில் 1400 இலட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலம் மேற்கொண்ட விசாரணையில் இது…
Read More » -
இலங்கை
கிளிநொச்சி வெடிப்புச் சம்பவம்: பெண் ஆசிரியை கைது
கிளிநொச்சியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தருடன் ஆசிரியை ஒருவரையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். குற்றச்செயலுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் தடையப் பொருட்களை…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் உகந்தைமலை முருகன் ஆலயத்தில் மாபெரும் சிரமதானப்பணி…
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தைமலை முருகன் ஆலயத்தில் ஆரம்பமாகவுள்ள ஆலய உற்சவத்தை முன்னிட்டு இடம்பெறும் மாபெரும் சிரமதானப்பணிகளை மாவட்டத்தில் உள்ள பல்வேறு திணைக்களங்களும் நிறுவனங்களும்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச பகுதில் ‘உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம்’ வீட்டுத்திட்ட கையளிப்பு மற்றும் வீடமைப்பிற்கான அடிக்கல் நடும் நிகழ்வும் ….
வி.சுகிர்தகுமார் ‘உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம்’ எனும் தொனிப்பொருளில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தி வருகின்ற மானிய அடிப்படையிலான வீட்டுத்திட்ட கையளிப்பு மற்றும் வீடமைப்பிற்கான அடிக்கல்…
Read More » -
ஆலையடிவேம்பு
அம்பாரை மாவட்டத்தின் அபிவிருத்திக்கான விசேட அதிரடிப்படையணி உருவாக்கப்பட்டு அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்படும் – ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் சஜித்….
வி.சுகிர்தகுமார் தேர்தலின் பின்னர் அம்பாரை மாவட்டத்தின் அபிவிருத்திக்கான விசேட அதிரடிப்படையணி உருவாக்கப்பட்டு அதன் மூலம் பிரதமரின் நேரடி கண்காணிப்பில் மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்படும் என…
Read More »