-
இலங்கை
காலிமுகத்திடலில் துன்புறுத்தப்பட்ட ரஷ்ய பெண் : ரவி கருணாநாயக்க, அமைச்சர் பிரசன்ன கருத்து
காலிமுகத்திடலில் அடையாளம் தெரியாத சிலரால் தான் துன்புறுத்தப்பட்டதாக ரஷ்ய நாட்டுப் பெண்ணொருவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். தானும் நண்பரும் தாக்கப்பட்டமை தொடர்பாக முகநூலில் அவர் இது தொடர்பான…
Read More » -
இலங்கை
மின்சார கட்டணத்திற்கு நிவாரணம்? – அறிக்கை கையளிப்பு
கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக ஊடரங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளதாக பொதுமக்களிடம் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை ஆராய்வதற்காக ஐவர்…
Read More » -
இலங்கை
இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் : அதிர்ச்சியில் மக்கள்!!
கொரோனாத் தொற்றுடன் நாட்டில் தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கமைய, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 92 ஆயிரம் ரூபாவாகத் தற்போது காணப்படுகின்றது. உலக…
Read More » -
இலங்கை
கதிர்காமம் பெரஹரவை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதியில்லை
இம்முறை ஆடி வேல் விழாவை முன்னிட்ட கதிர்காமம் பெரஹர வைபவம் நடைபெறும் கால எல்லை முழுமையாக பொது மக்களுக்கு மத நடவடிக்கைகளுக்களில் கலந்து கொள்வதற்கோ அல்லது பார்வையிடுவதற்கோ…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரால் உகந்தைமலை முருகன் ஆலயத்தின் உள்வீதியில் புதிய மணல் இடும் சிரமதான பணிகள்
வி.சுகிர்தகுமார் கிழக்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தைமலை முருகன் ஆலயத்தின் உள்வீதியில் உள்ள பழைய மணல்; அகற்றப்பட்டு புதிய மணல் இடும் வருடாந்த சிரமதான பணிகள் ஆலையடிவேம்பு…
Read More » -
இலங்கை
உயர்தரப் பரீட்சைக் குறித்து 10ஆம் திகதி தீர்மானம்
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை குறித்த தீர்மானம் எதிர்வரும் 10ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்வி பொதுத் தராதர உயர்தரப்…
Read More » -
விளையாட்டு
கைது செய்யப்பட்ட குசல் மென்டிஸிற்கு பிணை
கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மென்டிஸிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பாணந்துறை நீதவான் நீதிமன்றில் இன்று (06) முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், தலா 1 மில்லியன்…
Read More » -
உலகம்
திருமணமான ஒருநாளில் மனைவியை வேறொரு நபருக்கு விற்ற கணவன் : அதிர்ச்சிக் காரணம்!!
பாகிஸ்தானில் திருமணமான ஒருநாளுக்கு பின்னர், கணவன், மனைவியை வேறொரு நபருக்கு விற்றுவிட்டு வந்த சம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் Gujranwala பகுதியைச் சேர்ந்த உஸ்மான்…
Read More » -
இலங்கை
பொதுத் தேர்தல்: வாக்களிப்பதற்கான கால எல்லை தொடர்பான அறிவிப்பு வெளியானது
எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் நேரம் நீடிக்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அந்தவகையில் காலை 7 மணி முதல்…
Read More » -
இலங்கை
இலங்கையை பாதுகாப்பற்ற நாடாக அறிவித்துள்ள பிரித்தானியா!!
தமது நாட்டுக்கு வரும் சுற்றுலாத்துறையினரில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகாத நாடுகளின் பட்டியலில் இலங்கையை, பிரித்தானியா இணைத்துக்கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகிறது. மேலும் பிரித்தானியா கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையை…
Read More »