-
இலங்கை
அடுத்த சில தினங்கள் ஆபத்தானவை : பாதுகாப்பாக இருங்கள்: இராணுவத் தளபதி!!
அடுத்து வரும் சில தினங்களில் சமூகத்திற்கு கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்படும் ஆபத்து இருப்பதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதனால், கொரோனா வைரஸில்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகளுக்கு கைகழுவும் பாத்திரங்களை அம்பாரை மாவட்ட சமய நல்லிணக்க சபையானது வழங்கி வைத்தது.
வி.சுகிர்தகுமார் பாடசாலைகளுக்கு தேவையான கைகழுவும் பாத்திரங்களை தனியார் தொண்டு நிறுவனங்களும் அமைப்புக்களும் வழங்கி வருகின்றது. இதற்கமைவாக அம்பாரை மாவட்ட சமய நல்லிணக்க சபையானது ஆலையடிவேம்பில் உள்ள இரு…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சுமூகமான முறையில் தபால்மூல வாக்களிப்பு இன்று..
வி.சுகிர்தகுமார் 2020 பொதுத்தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நேற்றுமுதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இதற்கமைவாக இரண்டாம் நாளான இன்று (14) பிரதேச செயலகம் மற்றும் அரச திணைக்களங்களிலும்…
Read More » -
இலங்கை
யாழ் வடமராட்சிக் கிழக்கிலும் சில வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டு குடும்பங்கள் தனிமைப்படுத்தல்!!
இந்தியாவிலிருந்து கஞ்சா போதைப்பொருளை க டத்தி வந்த வடமராட்சிக் கிழக்கைச் சேர்ந்த படகு உரிமையாளர் த லைமறை வாகியுள்ள நிலையில் சிறப்பு அதிரடிப் படையினரால் தேடப்பட்டு வருகிறார்.…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சீனித்தம்பி தரணிதரன்
ஆலையடிவேம்பு பிரதேச கோளவில்யினை சேர்ந்த செல்வன் சீனித்தம்பி தரணிதரன் இன்று (14.07.2020) தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். செல்வன் சீனித்தம்பி…
Read More » -
வாழ்வியல்
உடலுக்கு பேராபத்தை விளைவிக்கும் உணவுகள் பற்றி தெரியுமா?
பால் பொருட்களை பிரிட்ஜின் பிரீசரில் வைப்பது மூலம் அதன் தரத்தை மாற்றும். இது சாப்பிட பாதுகாப்பானது என்றாலும் இந்த பாலை காலை நேர அருந்த பயன்படுத்தக்கூடவே கூடாது.…
Read More » -
இலங்கை
யாழ்.பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா? கிளிநொச்சி வளாகம் இழுத்து மூடப்பட்டது!!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால்…
Read More » -
உலகம்
கொரோனாவை கட்டுப்படுத்தாவிட்டால்… இந்த நோய் அபாயம் உண்டு: எச்சரிக்கை தகவல்
உலகின் பல்வேறு நாடுகளில் டெங்கு பரவும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பருவ காலங்களில் கொசுக்கள் மூலம் பரவும் நோய் டெங்கு, இவரையிலும் அதற்கு மருந்து…
Read More » -
உலகம்
ஈரானில் உக்ரேனின் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம்: காரணம் வெளியானது!
மோசமான இராணுவ தகவல் பரிமாற்றத்தினாலேயே, ஈரானில் உக்ரேனின் பயணிகள் விமானம், சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் விமான போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. 176 பேரது உயிர்களை காவு வாங்கிய…
Read More » -
விளையாட்டு
சொந்த மண்ணில் ஏமாற்றம்: மேற்கிந்திய தீவுகள் அணியிடம் மண்டியிட்டது இங்கிலாந்து!
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்,…
Read More »