-
இலங்கை
கொரோனா தாண்டவமாடினால் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல் : சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை!!
இலங்கையில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவினால் மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அனில்…
Read More » -
இலங்கை
இலங்கையில் மின் பாவனையாளர்களுக்கு மின்சார கட்டணங்கள் தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி!!
இலங்கையில் மின் பாவனையாளர்களிடம் பெப்ரவரி மாத மின் பட்டியலில் வந்துள்ள கட்டணத்தையே கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களின் மின்சார கட்டணங்களாகவும் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது…
Read More » -
இலங்கை
இலங்கையில் பேருந்து பயணம் குறித்து கடுமையான எச்சரிக்கை!!
இலங்கையில் பேருந்து பயணங்களில் ஈடுபடுவோருக்கும், பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கும் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றுமாறு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த மார்ச் மாதம்…
Read More » -
இலங்கை
திருக்கோவில் விநாயகபுரம் கிராமத்தில் மீன்வளர்ப்பு முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக மீன்குஞ்சுகளை தடாகத்தினுள் விடும் நிகழ்வு….
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் மீன்வளர்ப்பில் ஆர்வம் காட்டிவரும் மீன்வளர்ப்பு முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைவாக திருக்கோவில் விநாயகபுரம் கிராமத்தில் மீன்வளர்ப்பு முயற்சியாளர்களின்…
Read More » -
இலங்கை
மக்கள் எது தேவை என கருதுகின்றார்களோ அதுவே அரசியல்: தாண்டியடி பிரதேசத்தில் டாக்டர் இரா. சயனொளிபவன்
வி.சுகிர்தகுமார் மக்கள் எது தேவை என கருதுகின்றார்களோ அதுவே அரசியல் என தெரிவித்தார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் இரா.சயனொளிபவன். தாண்டியடி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு…
Read More » -
வாழ்வியல்
கடல் மீன் நல்லதா? குளத்து மீன் நல்லதா? காரணம் தெரிந்தால் அந்தப்பக்கமே போக மாட்டீர்கள்!
முன்பெல்லாம் மீன் விற்பனை நிலையம் என்ற விளம்பர போர்டுகளையே அதிகம் பார்த்திருக்கிறேன். இப்போது திரும்பிய இடம் எல்லாம் கடல் மீன் விற்பனை நிலையம், கடல் மீன் உணவகம்…
Read More » -
இலங்கை
தேர்தல் நடக்குமா? இல்லையா? அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் மஹிந்த தேசப்பிரிய
ஆகஸ்ட் 5ம் திகதி தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்த அவர் அங்கு…
Read More » -
இலங்கை
ஆபத்திலிருந்து மக்களை பா துகாக்க ஜனாதிபதி கோட்டபாய பிறப்பித்துள்ள உத்தரவுகள்!!
உலகில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றியை ஒழிக்கு வரை இலங்கையில் இடைக்கிடையே பரவும் ஆ பத்தினை கட்டுப்படுத்தி மக்களை பா துகாக்கும் சவால்களை வெற்றிக் கொள்வதாக ஜனாதிபதி…
Read More » -
உலகம்
ஏழு வாரங்களில் பிரித்தானியாவின் ஒரே நகரை உலுக்கிய 5 துயர சம்பவம்: பீதியில் உறைந்த பொதுமக்கள்
பிரித்தானியாவில் டான்காஸ்டர் நகரில் கடந்த ஏழு வாரங்களிலாக 5 பெண்கள் மர்மமாக கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்களை பீதியில் உறைய வைத்துள்ளது. அமண்டா செட்விக், மிச்செல் மோரிஸ் மற்றும்…
Read More » -
ஆன்மீகம்
வீட்டில் தரித்திரம் நீங்கி லட்சுமி கடாட்சம் பெறும் வழிமுறைகள்…!!
பெண்கள் எப்போதும் தங்கள் இடது கையில் வெள்ளியாலான மோதிரத்தை அணிந்தால் பணவரவு அதிகரிக்கும். தினசரி குளிக்கும் முன்னர் பசும்பாலில் தயாரிக்கப்பட்ட தயிரை உடல் முழுவதும் பூசி சிறிது…
Read More »