-
இலங்கை
O/L மீள் திருத்த விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு
2019-ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் மீள் திருத்த விண்ணங்களை விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத்…
Read More » -
இலங்கை
ஒன்றரை வயது குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை: விசேட விசாரணை முன்னெடுப்பு
நீர்கொழும்பு, பெரியமுல்ல பகுதியில் ஒன்றரை வயது பெண் குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெரியமுல்ல பகுதியில் உள்ள பாலமொன்றிற்கு அருகில் கடந்த…
Read More » -
இலங்கை
கூட்டமைப்பிற்கு தகுந்த பாடம் ஒன்றினை கற்பிக்க வேண்டும் – எஸ்.லோகநாதன்
மக்கள் இம்முறை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தகுந்த பாடம் ஒன்றினை கற்பிக்க வேண்டும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன்…
Read More » -
ஆலையடிவேம்பு
சுவாமிகள் நீலமயானந்தா மகராஜ் ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு வருகை – அறுபது ஆண்டுகளின் பின்னர் ராமகிருஷ்ண மிஷன் திருக்கோவிலை புனருத்தாரணம் செய்யமுயற்சி…
வி.சுகிர்தகுமார் மட்டக்களப்பு ராமகிருஸ்ண மிசன் ஆஷ்ரமா மற்றும் சிறுவர் இல்லத்தின் சுவாமிகள் நீலமயானந்தா மகராஜ் அவர்கள் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு இன்று வருகை தந்தார்.…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து செல்வி சத்தியரூபன் சாய்ரூபா
திரு.திருமதி சத்தியரூபன் பாலராஜி தம்பதிகளின் செல்வப்புதல்வி சாய்ரூபா இன்று (16.07.2020) வியாழக்கிழமை தனது 6வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடினார். செல்வி…
Read More » -
இலங்கை
பேருந்துகளில் ஆசனத்திற்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றுவதற்கு தடை!
பேருந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வது தடை செய்யப்பட்டிருப்பதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரித்துள்ளார். ஆசனங்களின் எண்ணிக்கையை விட அதிகளவிலான பயணிகளை…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று சாகாமம் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து – நால்வர் வைத்தியசாலையில்…
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று சாகாமம் பிரதான வீதியில் கோளாவில் பிரதேசத்தில் இன்று(17) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் நால்வர்; காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More » -
இலங்கை
அன்னை சிவகாமி அறக்கட்டளை நிதியத்தின் உதவியுடன் 100 சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கிவைப்பு…..
அன்னை சிவகாமி அறக்கட்டளை பத்து வருடங்களுக்கு மேலாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் முழுவதும் சேவைகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அன்னை சிவகாமி அறக்கட்டளையின் ஸ்தாபகரான திரு.திருமதி…
Read More » -
உலகம்
உலக நாடுகளிடம் கனேடிய பிரதமர் உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை
கொரோனா வைரஸுக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் அனைத்து நாடுகளுக்கும் சமமாக அதனை வழங்க வேண்டுமென உலக நாடுகளை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்கள்…
Read More » -
வாழ்வியல்
மூச்சுப்பயிற்சி மூலம் சுவாசத்தை குறைக்க பழகிக் கொண்டால் ஆயுள் கூடும்
மூச்சுப் பயிற்சி மூலம் சுவாசத்தை குறைக்க பழகிக் கொண்டால் ஆயுள் கூடும். நமது இடது நாசி சந்திரகலை. அதில் வரும் காற்று குளிர்ச்சியாக இருக்கும். வலது நாசி…
Read More »