-
இலங்கை
தமிழர்கள் சமஷ்டியை கோரினால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடும் – தேரர்கள் எச்சரிக்கை
தமிழர்கள் சமஷ்டியை கோரினால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இத்தானந்தே சுகத தேரர்,…
Read More » -
இலங்கை
பாடசாலைகளை மீளவும் ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ அறிவிப்பு!!
தற்போது பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் திங்கட் கிழமை தரம் 11, 12 மற்றும் 13 ஆகிய வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
உலகம்
வரலாற்று சிறப்பு மிக்க விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியது ஐக்கிய அரபு அமீரகம்!
செவ்வாய் கிரகம் செல்லும் வரலாற்று சிறப்பு மிக்க விண்கலத்தை, ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பானிலிருந்து விண்ணுக்கு ஏவியுள்ளது. ஹோப் என்று அழைக்கப்படும் இந்த விண்கலம் ஜப்பானின் தானேகாஷிமா…
Read More » -
இலங்கை
அதிகாலையில் திருமணம் செய்து வைத்தமையால் இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!
கம்பளை பகுதியில் திருமணம் செய்த இளைஞன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டமையினால் பிரதேசத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 19 வயதுடைய இளைஞனை நள்ளிரவு…
Read More » -
இலங்கை
தபால்மூல வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்தவருக்கு நேர்ந்த கதி!!
புள்ளடியிடப்பட்ட தபால் மூல வாக்குச் சீட்டை தனது அலைபேசியில் புகைப்படம் எடுத்த மூதூர் கல்வி வலயத்துக்குரிய பாடசாலையொன்றின் ஆசிரியருக்கு எதிராக நாளை மூதூர் நீதவான நீதிமன்றில் அறிக்கை…
Read More » -
இலங்கை
உயர்தர, ஐந்தாமாண்டு புலமைப் பரீட்சைகள் இடம்பெறும் திகதியை உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!!
கல்வி பொது தராதர உயிர்தர பரீட்சைகள் இடம்பெறும் திகதி கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி உயர் தரப் பரீட்சைகள் ஆரம்பமாகி…
Read More » -
வாழ்வியல்
வேலைக்குப் போறதுல இத்தன பிரச்சனையா? அப்ப இதுதான் காரணம்..!
என்னதான் சூப்பரா இன்டெர்வியூ அட்டென்ட் பண்ணாலும் சிலசமயம் உங்கள் தகுதிக்கு குறைவான இடங்களில் கூட நீங்கள் நிராகரிக்கப்படுவீர்கள். நேர்முகத் தேர்வுக்குச் சென்று வந்த பின் ஏன் இந்த…
Read More » -
உலகம்
கொரோனாவால் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் புகைத்தலைக் கைவிட்டனர்
பிரித்தானியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ்…
Read More » -
இலங்கை
நீர்க் கட்டணத்தைச் செலுத்த சலுகை; டிசம்பர் மாதம் வரை துண்டிப்பில்லை
நீர்க் கட்டணத்தைச் செலுத்தாத பாவனையாளர்களின் நீர் விநியோகத்தை இந்த வருட இறுதி வரை துண்டிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. வீட்டுப் பாவனையாளர்களுக்கு…
Read More » -
இலங்கை
கொரோனா’ 2 ஆவது அலை ஏற்படும் இறுதி நிலையை நெருங்கியுள்ளோம் – விசேட வைத்தியர்கள் சங்கம் எச்சரிக்கை
இலங்கை கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை ஏற்படும் இறுதி நிலையை அண்மித்துள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை விசேட வைத்தியர்கள் சங்கம் விடுத்துள்ளது. நாட்டின்…
Read More »