-
விளையாட்டு
ஐ.பி.எல். தொடர் செப்டம்பர் 19ஆம் திகதி ஆரம்பம்!
இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) ரி-20 தொடரின் 2020ஆம் ஆண்டுக்கான தொடர் செப்டம்பர் 19ஆம் திகதி முதல் நவம்பர் 8ஆம் திகதி வரை நடைபெறும் என ஐ.பி.எல்.…
Read More » -
இலங்கை
பிரதமர் மஹிந்தவுக்கு எதிராக கொழும்பில் பெண்கள் ஆர்ப்பாட்டம்
பெண்களை வேதனைப்படுத்தும் வகையில் தேர்தல் மேடையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார் எனக்கூறி அவருக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் பெரும்பாலான பெண்கள்…
Read More » -
இலங்கை
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக கல்வியமைச்சு புதிய அறிவிப்பு
க.பொ.த.சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய காலை…
Read More » -
இலங்கை
12 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்பட்ட நிலை : கணவன் மனைவி கைது!!
சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்திற்காக புத்தல – ஒக்கும்பிட்டிய பகுதியை சேர்ந்த நபர் ஒருவரும், அவரின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 12 வயதான…
Read More » -
இலங்கை
இலங்கையர்களுக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கும் மற்றுமொரு நோய் : வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை!!
எதிர்பாராத வானிலை, பருவமழை தொடர்பான மாற்றங்கள் மற்றும் கைவிடப்பட்ட வயல்களில் வேலைசெய்வது போன்ற காரணங்களால் இந்த ஆண்டு எலி காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. சுகாதார அமைச்சின்…
Read More » -
இலங்கை
இலங்கை உணவகங்களில் உணவு உட்கொள்பவர்களுக்கு எச்சரிக்கை!!
அண்மைக்காலமாக இலங்கையின் சந்தையில் உணவுப்பொருடகள் சிலவற்றுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உணவகங்களில் மஞ்சள் தூளுக்கு பதிலாகடை பயன்படுத்தி உணவுகள் தயாரிக்கப்படும் மோசடி நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக…
Read More » -
இலங்கை
போராட்டத்தினை பலவீனப்படுத்தியது போன்று தமிழ் தேசியத்தினையும் தோற்கடிக்க கருணா முயற்சி !
விடுதலைப் போராட்டத்தினை பலவீனப்படுத்தி தோல்வி அடையச்செய்தது போன்று தமிழ் தேசியத்தினையும் தோற்கடிக்கும் வகையிலேயே கருணாவின் பிரச்சாரம் காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற வேட்பாளரும்…
Read More » -
இலங்கை
அரச ஊழியர்களின் சம்பள விடயத்தில் அமைச்சரவை எடுத்த முடிவு
அரச ஊழியர்களின் சம்பள விடயத்தில் நிலவும் அனைத்துவித முரண்பாடுகளையும் தீர்க்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள திட்டத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணணவர்தன…
Read More » -
சுவாரசியம்
அதிர்ச்சி வழக்கம் – திருமணத்திற்காக கடத்தப்படும் பெண்கள்!
இந்தோனேசியாவின் சும்பா தீவில், திருமணத்திற்காகப் பெண்கள் கடத்தப்படும் சர்ச்சைக்குரிய வழக்கம் முடிவு கட்டப்படும் என அரசு உறுதியளித்துள்ளது. இந்த தீவில் ஒரு பெண் கடத்திச் செல்லப்படும் காணொளி…
Read More » -
உலகம்
அமெரிக்காவை குற்றம்சாட்டிய சில மணி நேரத்துக்குள் சீன தூதரகத்தில் தீ விபத்து!
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீனத் தூதரகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த…
Read More »