-
இலங்கை
வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்தவருக்கு நேர்ந்த கதி
பொதுத் தேர்தல் வாக்களிப்பின்போது, புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டமை தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையின் 2020 பொதுத்…
Read More » -
இலங்கை
இலங்கையில் நேற்று மாத்திரம் ஐவருக்கு கொரோனா தொற்று!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஐவர் நேற்று (புதன்கிழமை) அடையாளம் காணப்பட்டனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு…
Read More » -
இலங்கை
காற்றுடன் கூடிய மழை நீடிக்கும் – மக்களே அவதானம்
சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி…
Read More » -
இலங்கை
திகாமடுல்ல மாவட்டத்தில் 79 வாக்கெண்ணும் நிலையங்கள்!
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்புக்கள் 5 மணிக்கு நிறைவுபெற்றதன் படி மாவட்டத்தின் வாக்களிப்பானது 72.84 வீதமாக பதிவாகியுள்ளதாக அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க…
Read More » -
இலங்கை
இலங்கையில் இருவர் மட்டுமே வாக்குகளை பதிவுசெய்த வாக்களிப்பு நிலையம்!!
2020 நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை முதல் நடைபெற்று வந்து மாலையுடன் நிறைவுபெற்றுள்ளன. இந்நிலையில் இலங்கையில் இருவருக்கு மட்டுமே வாக்களிக்க வாக்களிப்பு நிலையம் ஒன்று…
Read More » -
இலங்கை
2020 பொதுத் தேர்தல்: மாவட்ட ரீதியான இறுதி வாக்களிப்பு விகிதம்!
நாடு முழுவதும் மதியம் 05 மணி வரையான காலப்பகுதியில் 70 வீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல்களை ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார், அந்தவகையில் ஹம்பாந்தோட்டை 76%…
Read More » -
இலங்கை
அம்பாரை மாவட்டத்திலும் 04 மணிவரை 62.4 வீதமான வாக்களிப்பு!
வி.சுகிர்தகுமார் 9ஆவது பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு அம்பாரை மாவட்டத்திலும் இன்று காலை 7 முதல் ஆரம்பமாகி அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நிலையில் காலை 04 மணிவரை 62.4 வீதமான…
Read More » -
இலங்கை
பொதுத் தேர்தல் – வாக்களிப்பு நிறைவு: 60 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவு
இலங்கை சோசலிசக் குடியரசின் 9ஆவது நாடாளுமன்றத்துக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. 12,985 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் இன்று (புதன்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு…
Read More » -
இலங்கை
தபால் மூல வாக்கு பெறுபேறுகள் நாளை பிற்பகலுக்கு பின்னர் வெளியாகும்!
பொதுத் தேர்தலில் தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணும் பணி 66 மத்திய நிலையங்களில் நாளை காலை 7.00 மணிக்கும் 8.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஆரம்பமாகவுள்ளதாக…
Read More » -
இலங்கை
கொரோனா வைரஸ் – இலங்கையின் நிலைவரம் குறித்து முழு விபரம்
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 537 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. ஏற்கனவே 2 ஆயிரத்து 524 பேர்…
Read More »