-
இலங்கை
தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் திருமலையில்
தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் திருகோணமலையில் நடைபெறவுள்ளது. கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் எதிர்வரும் சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவர்…
Read More » -
இலங்கை
திருகோணமலை பகுதியில் அனுமதியின்றி காட்டு புளியம் பழம் பறிக்கச் சென்ற ஒன்பது பேருக்கு நேர்ந்த கதி!!
திருகோணமலை – மஹதிவுல்வெவ பகுதியில் காட்டு புளியம் பழம் பறிக்கச் சென்ற ஒன்பது பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வன இலாக்கா அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.…
Read More » -
இலங்கை
இரா.சம்பந்தன், ரணில் உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக அழைப்பு!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும்…
Read More » -
வாழ்வியல்
தூங்குவதற்கு முன் வாழைப்பழத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
வாழைப்பழம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன. பலவீனமான உடலைக் கொண்டவர்கள், தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழங்களை சாப்பிட்டு பால் குடித்துவந்தால்…
Read More » -
ஆலையடிவேம்பு
சௌபாக்கியா தேசிய உணவு உற்பத்தி செயற்றிட்டத்தின் கீழ் நிலக்கடலை அறுவடை விழா
வி.சுகிர்தகுமார் சௌபாக்கியா தேசிய உணவு உற்பத்தி செயற்றிட்டத்தின் கீழ் பயிரிடப்பட்ட 2020ஆம் ஆண்டின் சிறுபோக நிலக்கடலை அறுவடை விழா அக்கரைப்பற்று மேற்கு விவசாய விரிவாக்கல் காரியாலயத்தின் வழிகாட்டலின்…
Read More » -
வாழ்வியல்
காலை எழுந்ததும் இந்த பானத்தை குடித்தால் நாள் முழுதும் ஆரோக்கியமாக இருக்கலாம்!
காலையில் எழுந்தவுடன் உற்சாகமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இதற்கு காலை உணவில் புரோட்டீன் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். ஏனெனில் புரோட்டீன் உணவுகள் மெட்டபாலிசத்தை மேம்படுத்துவதோடு, பசியையும்…
Read More » -
இலங்கை
தேசியப்பட்டியல் பற்றி சம்பந்தமில்லாதவர்களே தீர்மானித்தார்கள்; சசிகலாவே எனது தெரிவு: மாவை!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர் நியமனம் தொடர்பில் சம்மந்தமில்லாத தரப்பினர் தலையிட்டதும், அது தொடர்பாக அவர்கள் நடந்துகொண்ட விதமுவே அதிருப்தியளிப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின்…
Read More » -
விளையாட்டு
ஐ.பி.எல் தொடரை நடத்த அதிகாரப்பூர்வ அனுமதி!
ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் தொடரை நடத்த மத்திய அரசாங்கத்திடமிருந்து அதிகாரப்பூர்வமாக அனுமதி கிடைத்துள்ளதாக ஐ.பி.எல். தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் கிரிக்கெட் தொடரை நடத்த மத்திய…
Read More » -
இலங்கை
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!
இலங்கைக்குள் நேற்றய தினம் இரவு 9 வரையில் 9பேர் கொரோனா தொற்றாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர். இதனையடுத்து கொரோனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 2880ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியா, சவூதி அரேபியா,…
Read More » -
இலங்கை
பிரதமராக பதவியேற்ற மகிந்த ராஜபக்க்ஷ – அம்பாரை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஏற்பாட்டில் மகிழ்ச்சி கொண்டாட்டம்
இரு தடவைகள் ஜனாதிபதியாகவும் நான்கு முறை பிரதமராகவும் நாட்டின் 25ஆவது பிரதமராகவும் பதவியேற்கும் மகிந்த ராஜபக்க்ஷ அவர்கள் சத்தியபிரமாணம் செய்து பதவியேற்றதை தொடர்ந்து அம்பாரை மாவட்ட மக்கள்…
Read More »