-
இலங்கை
கைத்தொலைபேசிகளை பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு!!
தாம் பயன்படுத்தும் செல்போன்கள் செல்லுப்படியான அனுமதிப் பத்திரத்தை கொண்டு விற்பனை முகவரால் இறக்குமதி செய்யப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை தொலைத்தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு, கைத்தொலைபேசிகளை பாவனையாளர்களுக்கு…
Read More » -
உலகம்
நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் கனடாவுக்குள் நுழைய முயற்சி!
கனடாவும் அமெரிக்காவும் எல்லையை மூடுவதை இன்னும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கும்போது, எங்கள் பகிரப்பட்ட எல்லையில் 12,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் திருப்பி விடப்பட்டுள்ளனர். அவர்களில் பாதி பேர்…
Read More » -
இலங்கை
தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி!!
உலக சந்தையின் தங்கத்தின் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று மாத காலப்பகுதியில் தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்…
Read More » -
இலங்கை
தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் வெளியீடு!
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் இணையத்தளத்தில் இன்று (திங்கட்கிழமை)…
Read More » -
உலகம்
டிக் டாக் நிறுவனத்துக்கு எதிராக டிரம்ப் புதிய உத்தரவு
சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான டிக் டாக் செயலி அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை மற்றும் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான…
Read More » -
இலங்கை
பிரதேச சபை தவிசாளர் பதவியை இராஜினாமா செய்த கலையரசன்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருக்கும் நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் தவராசா கலையரசன் தனது தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். எதிர்வரும் 20…
Read More » -
இலங்கை
முழு அரச சேவையிலும் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள தயாராகும் ஜனாதிபதி கோட்டாபய!!
ஒட்மொத்த அரச சேவையின் கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தில் மாற்றம் மேற்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கவனம் செலுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை…
Read More » -
இலங்கை
கண்டியில் 14 வயது சிறுமிக்கு ஏற்பட்ட நிலை : ஏழு பேர் கைது!!
கண்டியில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 7 சந்தேக நபர்களை கண்டி – பூஜாபிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ஏழு பேரும்…
Read More » -
ஆலையடிவேம்பு
அம்பாரை தமிழ் மக்களை பொதுச்சின்னம் ஒன்றின் கீழ் அணி திரட்டும் முயற்சிக்கு மக்கள் ஆதரவு – குழுவும் தெரிவு
வி.சுகிர்தகுமார் ‘ஒன்றாகுவோம் ஒரு குடையின் கீழ்’ எனும் கருப்பொருளில் அன்புக்கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் அம்பாரை மாவட்ட தமிழ் மக்களை அரசியல் ரீதியில் ஒரு குடையின் கீழ் கொண்டுவருகின்ற…
Read More » -
விளையாட்டு
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு- டோனி அறிவிப்பு!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திரசிங் டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன்போது, தனக்கு ஆதரவு அளித்த இரசிகர்கள் அனைவருக்கும்…
Read More »