-
இலங்கை
அம்பாறையில் திடீர் ரோந்து நடவடிக்கையில் விசேட அதிரடிப்படையினர்
அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்போது விசேட அதிரடிப்படையின் (STF)மோட்டார் சைக்கிள் படையணி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. பகல், இரவு வேளைகளில் வீதிகளில் செல்லும் சந்தேகத்திற்கு…
Read More » -
இலங்கை
அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விஸ்தரிப்பு நிலையம் ஊடாக சௌபாக்கியா செயற்றிட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக நிலக்கடலை…
வி.சுகிர்தகுமார் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக விவசாயத்திணைக்களம் பல்வேறு நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றது. இதற்கமைவாக அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விஸ்தரிப்பு…
Read More » -
இலங்கை
நாடாளுமன்றம் நீரில் மூழ்கும் ஆபத்து!!
பெய்து வரும் கன மழைக் காரணமாக நாடாளுமன்றம் அமைந்துள்ள தியவன்னா ஓயா பெருக்கெடுக்கும் மட்டத்திற்கு வந்துள்ளது. இதன் காரணமாக நாடாளுமன்ற கட்டடத் தொகுதி நீரில் மூழ்கும் ஆபத்து…
Read More » -
இலங்கை
பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் ராட்சத விண்கல் : விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்!!
ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி மணிக்கு 38,624 கிலோ மீற்றல் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த…
Read More » -
இலங்கை
சாரதி அனுமதிப் பத்திரம் விநியோகத்தில் புதிய நடைமுறை!!
சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கம் பொது எந்தவொரு காரணத்திற்காகவும் இரத்த பரிசோதனை முன்னெடுக்கப்படமாட்டாது என போக்குவரத்து சேவைகள் ராஜாங்க அமைச்சர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார். சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக…
Read More » -
இலங்கை
திருமண நாளன்றே நாமலிற்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி!!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சருமான நாமல் ராஜபக்ஷவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு செம்டெம்பர் 12 ஆம்…
Read More » -
இலங்கை
அம்பாரை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழ்த்தேசியத்திற்கான மக்கள் முன்னணி இடையிலான சிநேக பூர்வ சந்திப்பு
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழ்த்தேசியத்திற்கான மக்கள் முன்னணி கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.கஜேந்திரனுக்கும் இடையிலான சிநேக பூர்வ…
Read More » -
விளையாட்டு
இங்கிலாந்து கால்பந்து லீக் போட்டியில் விளையாடும் முதல் இலங்கைப் பெண்!!
ஜெசிந்த கலபட ஆராச்சி என்ற பெண் இங்கிலாந்து பெண்கள் கால் பந்தாட்ட லீக் போட்டியில் விளையாடும் முதலாவது இலங்கை வம்சாவளியான பெண் என்ற புகழை பெற்றுக்கொண்டுள்ளார். 19…
Read More » -
இலங்கை
புதிய நடைமுறையின் கீழ் விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை!!
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களில் விமான சேவையை மீண்டும் ஆரம்பித்து சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டை திறந்த பின்னர் குழுக்களாக வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதற்கு…
Read More » -
இலங்கை
Data Packages பிரச்சனைகளுக்கு தீர்வை காண அரசாங்கம் முயற்சி!!
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு, நாட்டில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் (data packages) இணையத்தரவு பொதிகள் குறித்து பயனர்கள் எழுப்பியுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வை காண முயற்சிப்பதாக…
Read More »